;
Athirady Tamil News

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட அமைச்சர்

அடுத்த வருடத்தில் இருந்து 02 பருவங்களுக்கும் விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர(mahinda amaraweera) தெரிவித்தார். அதன்படி, அடுத்த மாதம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரங்கள் பெற்றுக் கொள்ளப்படும்…

நிறுவுநர் நினைவு நாளில்புதிய அதிபர் பதவியேற்பு

யா/மகாஜனக் கல்லூரியின் புதிய அதிபராக பழைய மாணவன் இராஜரட்ணம் புஸ்பரட்ணம் அவர்கள் , மகாஜனக் கல்லூரி நிறுவுநர் பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களின் நினைவுதினமான இன்றைய நன்னாளில் (24.06.2024) பதவியேற்றுக்கொண்டு, நிறுவுநர் நினைவுதினமும்…

பரபரப்பாகும் நீட் விவகாரம்: 110 மாணவர்கள் தகுதிநீக்கம் – சிபிஐ விசாரணைக்கு அதிரடி…

நீட் விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ள சிபிஐ, கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது. நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக நாடு முழுவதும் 110 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டுக்கான இளநிலை நீட் தேர்வை கடந்த மே 5ஆம் தேதி…

‘தில் இருந்தா வண்டிய விடுங்கடா’ – சாலையில் சாக்குப்பை விரித்து தூங்கிய…

கட்டிட தொழிலாளி ஒருவர் மதுபோதையில் சாலையில் படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதை நபர் சேலம் மாவட்டம் எடப்பாடி - பூலாம்பட்டி சாலையில் கட்டிட தொழிலாளி ஒருவர் மதுபோதையில் தள்ளாடியபடி நடந்து சென்றார். பின்னர் திடீரென…

பண்டத்தரிப்பு அருள்மிகு ஞானவேலாயுதசுவாமி ஆலய கொடியேற்றம்

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு காலையடி அருள்மிகு ஞானவேலாயுதசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று (24.06.2024) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 04ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 05ஆம் திகதி தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.…

யாழில். தம்பதியினர் மீது வாள் வெட்டு

யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்த இனம் தெரியாத நபர் ஒருவர் தம்பதியினர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளார். நவாலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் தூக்கத்தில் இருந்த தம்பதியினர்…

யாழில். காய்ச்சலுக்கு மருந்தெடுத்த பெண்மணி உயிரிழப்பு – உடற்கூற்று மாதிரிகள்…

காய்ச்சலுக்கு மருந்து எடுத்து , மருந்தை உட்கொண்ட பெண்மணி உயிரிழந்துள்ளார் யாழ்ப்பாணம் , சாவற்காட்டு பகுதியை சேர்ந்த 63 வயதுடைய விஜயகுமார் குணராணி என்றே பெண்ணே உயிரிழந்துள்ளார் குறித்த பெண்ணுக்கு கடந்த 20ஆம் திகதி திடீரென காய்ச்சல்…

வீரமாகாளி அம்பாள் அறப்பணி நிதியத்தாரால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் வறுமை…

சரசாலை இலந்தைத்திடல் ஸ்ரீ வீரமாகாளி அம்பாள் ஆலய தேர் திருவிழாவை ஒட்டி 24.06.2024 திங்கள் வீரமாகாளி அம்பாள் அறப்பணி நிதியத்தாரால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் வறுமை கோட்டுக்கு உட்பட்டோருக்கான உலர் உணவு பொருள்கள் வழங்கி…

யாழ்.இளைஞனை வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 60 இலட்சம் மோசடி செய்த நபர் கைது

சர்வதேச மனித உரிமைகள் காப்பகத்தில் வேலை செய்வதாக தன்னை அறிமுகம் செய்த நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மனித உரிமை…

துப்பாக்கி உரிமம் கேட்டு 42,000 இஸ்ரேலிய பெண்கள்! தீவிரமாக பரிசீலிக்கும் அரசு

இஸ்ரேல் நாட்டு பெண்கள் 42,000 பேர் துப்பாக்கி உரிமம் கேட்டு தங்கள் நாட்டு அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். ஹாமஸ் தாக்குதலுக்கு பிறகு கடந்த ஆண்டு அக்டோபரில் ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேலில் துப்பாக்கி உரிமம் கோரும்…