;
Athirady Tamil News

இளவரசி டயானாவின் சகோதரர் வெளிப்படுத்திய அந்த விடயம்… பெண் ஒருவர் கைது

இளவரசி டயானாவின் சகோதரர் Earl Spencer வெளிப்படுத்திய அந்த தகவல் தொடர்பில் தற்போது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துஸ்பிரயோகத்திற்கு இலக்கானதாக இளவரசி டயானாவின் சகோதரர் Earl Spencer வெளிப்படுத்தியுள்ள…

நெருங்கும் தேர்தல்… இன்னொரு சிக்கலில் ரிஷி சுனக்: விசாரணையில் நான்காவது நபர்

தேர்தல் திகதி சூதாட்டம் தொடர்பில் ரிஷி சுனக் கட்சியின் பொறுப்பாளர் ஒருவர் மீண்டும் விசாரணை வட்டத்தில் சிக்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. சூதாட்ட குற்றச்சாட்டில் விசாரணை பிரித்தானிய பொதுத் தேர்தல் திகதி உத்தியோகப்பூர்வமாக இதுவரை…

தாய் சித்திரவதை புரிவதாக யாழில் தஞ்சமடைந்த இந்திய சிறுவன்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுவன் மீள அவனது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த சிறுவன் ஒருவன் , தனது தாய் மற்றும் தாயின் இரண்டாவது கணவர் ஆகியோர் தன்னை அடித்து…

யாழில் அதிசொகுசு கார் வாங்கிய வெளிநாட்டு பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்ப்பாணத்தில் அதிநவீன சொகுசு கார் ஒன்றை மோசடியான முறையில் பெற்றுக்கொள்ள முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணொருவருக்கு சொந்தமான வாகனமே இவ்வாறு மோசடியாக பெற முயற்சிக்கப்பட்டுள்ளது. குறித்த காரினை…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி தகவல் : வஜிர அபேவர்தன

அஸ்வசும திட்டத்தின் கீழ் அனைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களும் நன்மைகளைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை காலியில் (Galle) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஐக்கிய தேசியக்…

யாழில் வீடொன்றில் வீசிய துர்நாற்றம்; அநாதரவாக உயிரிழந்த தாய்

யாழ்ப்பாணம் வடமராட்சி, திக்கம் பகுதியில் சில நாட்களின் முன் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் மகள் வெளிநாடு…

தாய்வானின் சுதந்திரம் கோருபவர்களுக்கு மரண தண்டனை! சீனா விடுத்துள்ள எச்சரிக்கை

தாய்வானின் (Taiwan) சுதந்திரம் குறித்து தீவிர நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவா்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என சீனா (China) எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடா்பாக நீதிமன்றங்கள், சட்ட…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் -92 ஆவது நாளில் பிரதேச செயலக நுழைவாயில் கதவை பூட்டி…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும் தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்களாக அமைதி வழியில் போராடி வருகின்றனர். 92 ஆவது நாளாகிய இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் குவிந்துள்ளனர். செயலகத்தின்…

விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 13 வயது சிறுவன்!

தில்லி விமான நிலையத்துக்கு 13 வயது சிறுவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் சிறுவனை கைது செய்தனர். விமான நிலையத்துக்கு சிறுவன் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது இது…

மொட்டு கட்சியை ரணிலிடம் ஒப்படைக்க வேண்டும் : ராஜித சேனாரட்ன சுட்டிக்காட்டு

ராஜபக்சக்கள், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்க வேண்டுமென முன்னாள் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றியீட்டுவதற்கு…