;
Athirady Tamil News

பில்லியன்களில் இராபம் ஈட்டும் தனியார் வகுப்புக்கள்

இலங்கையில் தனியார் வகுப்புக்களின் மூலமான வருடாந்த புரள்வு சுமார் 200 பில்லியன் ரூபா என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞான மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவு பேராசிரியர் வசந்த அதுகோரள தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனியார்…

கொடூரமாக தாக்கப்பட்ட பாடசாலை மாணவன்! வெளியான காரணம்

அநுராதபுரத்தில்(Anuradhapura) உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 15 வயதான குறித்த மாணவனை தாக்கிய சம்பவம் தொடர்பில் அதே பாடசாலையைச் சேர்ந்த 8 மாணவர்கள் கைதாகியுள்ளனர்.…

நல்லை ஆதீனத்துக்கு விஜயம்

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நேற்று(23.06.2024) நல்லை ஆதீனத்துக்கு விஜயம் செய்ததோடு அங்கு சமயத் தலைவர்களுடன் கலந்துரையாடினார். நல்லை ஆதீன குரு முதல்வர்…

இஸ்ரேல் இராணுவத்தின் மிருகத்தனமான செயல் : ஆரம்பமானது விசாரணை

பலஸ்தீனத்தின் மேற்குக்கரை நகரமான ஜெனினில் இராணுவ நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற செயல் தொடர்பில் இஸ்ரேல் இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போரின்போது காயமடைந்த…

கள்ளச்சாராயத்தால் சுடுகாடாக காட்சியளிக்கும் கருணாபுரம்., வேதனையில் மக்கள்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் 20 மேற்பட்டோர் உயிரிழந்த கிராம் கருணாபுரம். பெரும் சோகத்தில் மூழ்கியுள்ள கருணாபுரம் மக்கள், இப்பகுதியில் பல ஆண்டுகாலமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாகவும், இன்று வரை தொடர்வதாகவும்…

சுகவீன விடுமுறை போராட்டத்தில் வடமாகாண அதிபர்களையும் பங்கேற்க அழைப்பு!

எதிர்வரும் 26ம் திகதி அனைத்து வடமாகாண அதிபர்களையும் சுகவீன விடுமுறை அறிவித்து போராட்டத்துக்கு வலுச்சேர்த்து அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு இலங்கை அதிபர் சேவை சங்க வட மாகாண இணைப்பாளர் ஜெ.வோல்வின் அழைப்பு…

உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

2006ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதிக்குப் பின்னர் பிறந்தவர்கள் கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு நிகழ்நிலை மூலம் விண்ணப்பிக்க முடியாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த மாணவர்கள் பரீட்சை திணைக்களத்திற்கு வருகை தந்து…

இன்னும் சிறிது நாட்களில் வெளிவரவுள்ள சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 10 நாட்களுக்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே…

ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த கொழும்பு வாசி கைது-கல்முனையில் சம்பவம்(video)

video link-https://wetransfer.com/downloads/5ff7f313ff1422a821f216eb558209fa20240621071902/fd8df6?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த கொழும்பு புற…

கனடாவில் வேலை தேடுபவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

கனடாவில், வேலைவாய்ப்புக்காக நூற்றுக்கணக்கான மாணவர்கள் வரிசையில் நிற்கும் காணொளியொன்று வெளியாகியுள்ளது. அமெரிக்கா, லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைவாய்ப்புடன்படிக்க செல்கிறார்கள். படிப்பிற்காக பல லட்சங்களும் செலவு செய்யப்படுவதால்…