;
Athirady Tamil News

இன்னும் 4 வருஷம் தான் அப்புறம் ஏலியன்ஸ் – பகீர் கிளப்பும் வாழும் நாஸ்ட்ரடாமஸ்

இன்னும் நான்காண்டுகளில் மனிதர்கள் ஏலியன்கள்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார் அதோஸ் சலோமி. வாழும் நாஸ்ட்ரடாமஸ் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு, எலிசபெத்மகாராணி மரணம், ட்விட்டரில் செய்யப்பட்ட மாற்றங்கள், உக்ரைன் - ரஷ்யா…

50 ஆண்டுகளாக வற்றாத அதிசய கிணறு; ஃபில்டர் நீரை விட அதிக சுவை – எங்கு தெரியுமா?

50 ஆண்டுகளாக வற்றாத ஊட்டா பாவி என்ற கிணற்றை பற்றிய தகவல். ஊட்டா பாவி தெலங்கானாவின் பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகுண்டத்தில் 'ஓ சாய்' என்ற ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலில் உள்ள கிணற்றை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு அருகிலிருந்த 30 கிராம…

அதிகரிக்கும் பிறப்புறுப்பு புற்றுநோய்… ஒரே நாட்டில் 6500 பேர்களுக்கு உறுப்பு நீக்கம்

மிக அரிதானதாக கருதப்படும் ஆணுறுப்பு புற்றுநோய் தற்போது உலக அளவில் அதிகரித்து வருவதாகவும், ஒரே நாட்டில் சுமார் 6500 பேர்கள் உறுப்பு நீக்கம் செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிறப்புறுப்பு…

வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கிய சீனாவின் நகரங்கள்..47 பேர் உயிரிழப்பு

சீனாவில் பெய்த கனமழையால் உண்டான வெள்ளத்தில் 47 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு சீனாவின் Guangdong மாகாணத்தில் கனமழை பெய்ததால், வரலாறு காணாத வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் Pingyuan கவுண்டியில் உள்ள 8…

வரவிருக்கும் இன்னொரு போர்., எச்சரிக்கை விடுத்த ஐ.நா. பொதுச்செயலாளர்

உலகம் மற்றொரு போரை எதிர்நோக்கவுள்ளதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கூறியுள்ளார். இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஆழமடைந்து வரும் மோதல் மற்றொரு பாரிய போருக்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார். இது தொடர்பாக அவர்…

சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் குதிக்கவுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம்

இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்வரும் 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. யாழில் இன்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் இதனைத்…

பொது ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

ஒரு பொது ஊழியருக்கு எந்தவொரு ஓய்வூதியம் அல்லது கொடுப்பனவுகளுக்கும் முழுமையான உரிமை இல்லை என்று இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், ஓய்வூதியம் பெற மனுதாரர்கள் நீதித்துறை உத்தரவை கோர முடியாது எனவும்…

மன உளைச்சலில் மாணவர்கள்; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அன்புமணி ராமதாஸ் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்தியா முழுவதும் இன்று நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட்…

மனித கடத்தலில் ஈடுபடுபவர்கள் குறித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய குடிவரவு சட்டமூலத்தின் கீழ், மனித கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட எந்தவொருவருக்கும் ஐந்து முதல் பத்து வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனையும் இரண்டு மில்லியன் ரூபாய் வரையிலான அபராதமும்…

தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பில் வெளியாகவுள்ள விசேட சுற்றறிக்கை

அரச பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவுள்ளதாக கல்வி அமைச்ச்சு தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கான கல்வியில் சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் வகையில் நாளை ஜூன் 24ஆம் திகதி…