;
Athirady Tamil News

ஊடகவியலாளரின் வீட்டை தாக்கியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்! எம்.ஏ.சுமந்திரன்

ஊடகவியலாளரின் வீட்டை தாக்கியவர்களும் அதனை செய்வித்தவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கடந்த 13 ஆம் திகதி அச்சுவேலியைச் சேர்ந்த ஊடகவியலாளர்…

யாழில். கையடக்க தொலைபேசி திருட்டு – பெண் உள்ளிட்ட இருவர் கைது

பெறுமதியான திறன் பேசியை (Smart phone) ஒன்றினை திருடிய குற்றச்சாட்டில் பெண்ணொருவரையும் , அதனை வாங்கிய குற்றத்தில் இளைஞன் ஒருவரையும் யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனது கையடக்க தொலைபேசி…

உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது வருடாந்த மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது

உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது வருடாந்த மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. நயினாதீவு ரஜமகா விகாரையில் நேற்று (22) மதியம் 2 மணியளவில் ஆரம்பித்த இந் நிகழ்விற்கு 27 நாடுகளில்…

யாழில் பணத்தை காலால் மிதித்த வர்த்தகர்: பொலிஸ் தலைமையகத்தில் வழங்கிய உத்தரவு

இலங்கையில் புழக்கத்தில் உள்ள நாணயத்தாள்களை காலில் போட்டு மிதித்து காணொளியில் கருத்து கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நபர் மீது யாழ்ப்பாணம் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஊடகம்…

யாழில் மோட்டார் சைக்கிள் ஏரிப்பு

யாழ்ப்பாணம் - கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் எரிந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து சுமார் 20 மீற்றர் தொலைவில் மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு மற்றும் கோடரி…

பாகிஸ்தானில் குர்ரானை அவமதித்த சுற்றுலாப்பயணி : எரித்து கொலை செய்யப்பட்ட கொடூரம்

பாகிஸ்தானில் (Pakistan) குர்ரானை அவமதித்ததாக தெரிவித்து சுற்றுலாப்பயணி ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், முகமது ஸ்மையில் எனும் 36 வயதுடைய நபரே இவ்வாறு எரித்து கொலை…

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: இராணுவ பயிற்சியில் ஈடுபடும் அமெரிக்க போர்க்கப்பல்

அமெரிக்கப் (US) போர்க்கப்பல் ஒன்று இராணுவ பயிற்சி நடவடிக்கைகளுக்காக தென்கொரிய (South Korea) துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கொரிய துறைமுக நகரான பூசானில் (Busan) இந்த இராணுவ பயிற்சி…

ரூ.32 லட்சத்துக்கு நீட் தேர்வு வினாத்தாள் விற்பனை.., மாணவர் சொன்ன அதிர்ச்சி தகவல்

நீட் வினாத் தாள் ரூ.32 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது என்று மாணவர் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் வினாத்தாள் விற்பனை இந்தியா முழுவதும் கடந்த மாதம் 5 -ம் திகதி மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது.…

இலங்கையில் பயங்கர விபத்து சம்பவங்கள்: 7 பேர் உயிரிழப்பு! 15 பேர் படுகாயம்

இலங்கையில் பல இடங்களில் பொசன் தினம் மற்றும் மறுநாள் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் மாத்தளை கொங்கஹமுல…

அதிகரிக்கும் டீல் அரசியல் சதிகள்: கடுமையாக சாடிய சஜித்

தற்போதைய ஆட்சியாளர்கள் போலி வேலைகளுக்கு முடிவில்லாது பணம் ஒதுக்கீடு செய்வதோடு இந்தப் பணத்தில் டீல் அரசியலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். குருநாகல், மாவத்தகம,…