;
Athirady Tamil News

ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

40 வயதிற்கு மேற்பட்ட இதுவரையில் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது. அந்தவகையில் இவர்கள் அடையாள அட்டைகளை (National Identity Card)…

வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடிச்சா போதும் – 10 நாட்களில் உடல் எடை குறைஞ்சிரும்!

சுரைக்காய் ஜூஸ் நன்மைகள் குறித்து இந்த பதிவில் காணலாம். சுரைக்காய் ஜூஸ் கடந்த 30 ஆண்டுகளில் பருமனானவர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், உடல் எடை காரணமாக நீரிழிவு, இதய நோய், சிறுநீரக பிரச்சனை, மனநோய் போன்ற…

உக்ரைனுக்கு ஆயுதம் கொடுக்க வேண்டாம்., தென் கொரியாவுக்கு புடின் எச்சரிக்கை

ரஷ்யாவுக்கு எதிரான போரில் தென்கொரியா உக்ரைனுக்கு ஆயுதம் கொடுத்தால் அது மிகப்பாரிய தவறு என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, ரஷ்யா மற்றும் வடகொரியா இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை…

மன்னர் சார்லஸ் கோபம்: இளவரசர் ஹரிக்கு பிறப்பித்துள்ள உத்தரவு: நல்லது நடக்கலாம்

மன்னர் சார்லஸ், பிரித்தானியாவில் ஒரு வீடு பார்க்கும்படி இளவரசர் ஹரிக்கு உத்தரவிட்டுள்ளார். தன் பேரப்பிள்ளைகளை நேரில் சந்திக்க இயலாததால் அவர் கோபமடைந்துள்ளதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இளவரசர் ஹரிக்கு மன்னர்…

8000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர் வேலைவாய்ப்புகள் தொடர்பில் வெளியான தகவல்

மாகாண சபைகளுக்குட்பட்ட பாடசாலைகளில் 8139 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடயத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தற்போது நிலவும் ஆங்கில ஆசிரியர்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அறிக்கை கோரியுள்ள ரணில் !

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு (Batticaloa) சீயோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளில் ஏற்பட்டுள்ள இழுபறிகள் குறித்து விளக்கமளிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அதிகாரிகளுக்கு பணிப்புரை…

இலங்கையின் பிரபல இளம் வீரர் விபத்தில் பலி

லங்கையில் பிரபல பேஸ்பால் இளம் வீரர் கேஷான் மதுஷங்க உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 15 வயதிற்குட்பட்ட தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய எம்.ஜி.கேஷான் மதுஷங்க…

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இந்திய போர் கப்பல் கப்பல்

இலங்கையில் கடலோர காவல்படை கப்பலான சுரக்சாவுக்கான(Suraksha) உதிரி பாகங்களை வழங்குவதற்காக இந்திய கடலோர காவல்படை கப்பல் சாசெட்(Sachet) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தநிலையில் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள, கப்பல் உதிரி…

இனி சானிடைசர் வாங்க அடையாள அட்டை அவசியம் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சானிடைசர் வாங்க அடையாள அட்டை கட்டாயம் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சானிடைசர் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சாராயம் விற்பனை நடந்துள்ளது. அதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல்,…

கோர விபத்தில் தாயும் மகளும் ஸ்தலத்தில் பலி : அவசர சிகிச்சை பிரிவில் தந்தை, மகன் அனுமதி

அனுராதபுரத்திற்கு யாத்திரை சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, பேருந்துடன் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் ஸ்தலத்திலேயே இன்று உயிரிழந்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். வத்தேகம பிரதேசத்தை சேர்ந்த ஒரே…