;
Athirady Tamil News

மலேசியாவில் பேய் திருமணம்! இறந்த காதலர்களுக்காக பெற்றோர்களின் உருக்கமான செயல்!

மலேசியாவில் திருமண பந்தத்தில் இணைய தயாராக இருந்த நிலையில், கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த காதல் ஜோடிக்கு அவர்களது பெற்றோர் பேய் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஜிங்ஷன் என்ற இளைஞன், லீ என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஜூன் 2 ஆம் திகதி…

மூன்றாம் உலகப்போர்: நான் தவறாக கணிக்கவில்லை என்கிறார் இந்திய ஜோதிடர்

இந்திய ஜோதிடர் ஒருவர், ஜூன் மாதம் 18ஆம் திகதி மூன்றாம் உலகப்போர் துவங்கும் என கணித்திருந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். ஆனால், அவர் கூறியதுபோல எதுவும் நடக்கவில்லை. ஆனால், நான் தவறாக கணிக்கவில்லை என்கிறார் அவர். இந்திய…

புடினுக்கு கிம் வழங்கிய அரியவகை உயிருள்ள பரிசு!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு வாடா கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் அரியவகை கொரிய நாய்களை பரிசாக வழங்கியுள்ளார் பியோங்யாங்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, ​​இரு தலைவர்களும் பல்வேறு பரிசுகளை பரிமாறிக் கொண்டனர். ரஷ்ய ஜனாதிபதி…

கனடா எடுத்துள்ள ஒற்றை முடிவு: சிக்கலில் 6,000 வேலைவாய்ப்புகள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் குறைந்து வரும் பசிபிக் சால்மன் மீன்களின் எண்ணிக்கையைப் பாதுகாக்க உதவும் பொருட்டு முக்கிய முடிவெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சால்மன் பண்ணைகள் தடை இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் பிரிட்டிஷ்…

உக்ரைனுக்கு நன்கொடை… தேசத்துரோக விசாரணையை எதிர்கொள்ளும் பெண்

ரஷ்யாவில் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் பொருட்டு பயணப்பட்ட ரஷ்ய அமெரிக்க பெண் ஒருவர் கைதாகி தற்போது தேசத்துரோக விசாரணையை எதிர்கொள்ளவிருக்கிறார். உக்ரைன் ராணுவத்திற்கு ஆதரவாக பணம் திரட்டி உக்ரைன் ராணுவத்திற்கு ஆதரவாக அனுப்பி…

பிரான்ஸ் தேர்தலுக்கு முன்பே பின்வாங்கும் வருங்கால பிரதமர்: குழப்பம் துவங்கியது

பிரான்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான். ஆனால், தேர்தல் பல குழப்பங்களை உருவாக்கும் என விலாவாரியாக விளக்குகிறார்கள் அரசியல் வல்லுநர்கள். பின்வாங்கும் வருங்கால பிரதமர்…

சிறைக் கைதிகள் சிலருக்கு விசேட பொது மன்னிப்பு

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் சிலருக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய அதிகாரி – விசாரணையில் வெளியான ரகசியம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரை சுங்க பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பெருந்தொகை தங்கத்தை கடத்தும் முயற்சில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சுமார் 48 மில்லியன் ரூபா…

21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்; சோகத்தில் மூழ்கிய கிராமம்

தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்ட சம்பவம் கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது. கள்ளக்குறிச்சி - கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கும்…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மகிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடையில் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) தெரிவித்துள்ளார்.…