;
Athirady Tamil News

கொழும்பை வந்தடைந்த ஜப்பான் போர்க்கப்பல்

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் நாசகாரி கப்பல் ஒன்று, கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் (JMSDF) சமிதாரே (DD – 106) என்ற இந்த கப்பல், நாட்டிற்கான விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று கொழும்பு…

இந்த வருடமே அதிபர் தேர்தல்: ஆணையாளர் நாயகம் வலியுறுத்து

அதிபர் தேர்தலை இந்த வருடமே நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர்…

உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குரிய (GCE A/L Exam) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations) தெரிவித்துள்ளது. இதன்படி உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் (ஜீன் 20) முதல்…

யாழில் காவல்துறையினரின் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய பலர்!

யாழ்ப்பாணம் (Jaffna) - குருநகரில் காவல்துறையினர் நடாத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின் போது ஜவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் (20) யாழ் பிராந்திய காவல்துறை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை…

புதுடில்லியில் உச்சத்தை எட்டிய வெப்ப அலை! இரண்டு நாட்களில் 52 பேர் பலி

புதுடில்லியில் (New Delhi) நிலவும் கடும் வெப்பம் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் சுமார் 52 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடில்லியின் வைத்தியசாலை வட்டாரங்கள் குறித்த தகவலை உறுதி செய்துள்ளதாக இந்திய (India) ஊடகங்கள் செய்தி…

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து கோர விபத்து – 4 பேர் பலி!

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து விபத்து இமாச்சல பிரதேசம், ஜுப்பால் என்ற பகுதியில் சாலையில் மலைப்பாதையில் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை…

கல்லுண்டாய் பகுதி மக்கள் அவர்களது குடியேற்ற திட்டத்திற்கு அருகாமையில், இன்றைய தினம்…

கல்லுண்டாய் பகுதி மக்கள் அவர்களது குடியேற்ற திட்டத்திற்கு அருகாமையில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கல்லூண்டாய் குடியேற்றத்திட்ட பகுதியில்…

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. ஆலயத்தில் காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , நாகபூசணி அம்மன் , பிள்ளையார் மற்றும்…

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் மகனுக்கு 72 மணித்தியால…

video link-https://wetransfer.com/downloads/5ff7f313ff1422a821f216eb558209fa20240621071902/fd8df6?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 ஐஸ் போதைப்பொருளை நீண்ட காலமாக விற்பனை…

வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு விவகாரம் -இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு

வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இரு தரப்பின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின்…