;
Athirady Tamil News

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நயினாதீவு நாகபூசணி அம்மனின் இரதோற்சவ…

https://we.tl/t-eSXsi1lhD3 யாழ்ப்பாணம் - நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவ பெருவிழா இன்றையதினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூஷணி…

லண்டனில் பிரதான பாலம் ஒன்று மறு அறிவிப்பு வரும் வரை பூட்டு: வெளியான காரணம்

லண்டன் (London) நகரில் பிரதான பாலம் ஒன்று ஐந்து மணிநேரம் மூடப்பட்டதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சைக்கிள் மீது லொறி மோதி விபத்துக்குள்ளானதாலேயே பிரதான பாலமான செல்சியாஸின்(Chelsea…

கனடாவில் 40 விமானப் பயணங்கள் இரத்து: வெளியான காரணம்

கனடாவின் (Canada) வெஸ்ட் ஜெட் விமான சேவை நிறுவனம் 40 விமான பயணங்களை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. குறித்த விமான சேவை நிறுவன பணியாளர்கள் இன்று (20) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். இதன் காரணமாக வெஸ்ட்ஜெட் விமான சேவை…

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வு.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர்.…

A/L பரீட்சை; 70 மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!

2023 ஆண்டுக்கான கா.பொ. த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை ஸாஹிரா கல்லூரி அதிபர் ஏ. எம். முஹைத் தெரிவித்தார். இருபதுக்கு இருபது அடி கொண்ட வகுப்பறைகளில் தேர்வு கூடம்…

யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய இரத பவனி

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் தேர்த் திருவிழா இன்று வியாழக்கிழமை (20) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

நெடுந்தீவில் இளைஞன் படுகொலை

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு ஏழாம் வட்டார பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவு 07 வட்டாரத்தைச் சமக்கீன் தேவராஜ் அருள்ராஜ் என்ற 23 வயதானவரே கொலை செய்யப்பட்டார். இருவருக்கிடையே காணப்பட்ட…

யாழில் விபத்து – 10 மோட்டார் சைக்கிள்கள் சேதம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் 10 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன. ஆனைப்பந்தி சந்திக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை வீதியில் வேகமாக…

ரபா படையெடுப்பு தீவிரம்: அகதி முகாம் மீது தாக்குதல்

மத்திய காசாவின் இரண்டு அகதி முகாம்கள் மீது இஸ்ரேலிய (Israeli) படையினர் விமான தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று முன் தினம்  (18) நடத்திய தாக்குதலில் 17 பலஸ்தீனர்கள்…

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் அருந்திய பலர் பலி

தமிழ்நாட்டின் (Tamil Nadu) கள்ளக்குறிச்சியில் (Kallakurichi) கள்ளச்சாராயம் அருந்தியதால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், 80 பேர் வரை கள்ளக்குறிச்சி, புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சைப்…