;
Athirady Tamil News

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.!! (படங்கள்,…

துணைவேந்தரின் உறுதிமொழியை அடுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாணவர்களது போராட்ட இடத்திற்கு சென்று, நாளை காலை 9 தொடக்கம் மாலை 4 மணிவரையான…

ஈழத் தமிழர் தீர்வில் பாராளுமன்றத்தின் வகிபாகம்…!!

ஆறு கட்சிகள் இணைந்து நடத்தும் ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும் கருத்தரங்கில் 16 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை.... அன்புக்குரிய…

பாதிக்கப்பட்ட தரப்பினர் பொறுப்புக்கூறலைக் கோரவில்லை என்று ராஜபக்ஷ அரசாங்கம் கூறிவந்த…

இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுமாறு கோரவில்லை என்றும் மாறாக பொருளாதார ரீதியான அபிவிருத்தியே அவர்களது எதிர்பார்ப்பாகக் காணப்படுகின்றது என்றும் முன்னைய ராஜபக்ஷ அரசாங்கம் கூறிவந்தது. அந்தக் கருத்தில் எவ்வித…

போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான தடைவிதிப்பு பற்றிய தகவல்களை சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள்…

இலங்கையில் போர்க்குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏனைய நாடுகளின் அரசாங்கங்கள் தடைவிதிக்கமுடியும். அதேவேளை குறித்த நபருக்கெதிராகத் திரட்டப்பட்ட ஆதாரங்கள் மற்றும் தடைவிதிப்பிற்கான காரணங்கள் தொடர்பில் சர்வதேச…

‘இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டம்’ மூலம் கண்டறியப்பட்ட தகவல்கள்…

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்ட பொறுப்புக்கூறல் பற்றிய ஆணையை நடைமுறைப்படுத்தும் பணிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு மேமாதத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள…

போரின்போது இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் முறையான ஆவணப்படுத்தல் அவசியம்…

இலங்கையில் போரின்போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பில் முறையான ஆவணப்படுத்தல் அவசியம் என்றும் இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவதற்கு உகந்த பாதுகாப்பான சூழலை உருவாக்குவது இன்றியமையாதது…

பரிசுக்கு ஆசைப்பட்டு 2 இலட்சத்து 50ஆயிரத்தை இழந்த இருவர் வட்டுக்கோட்டை பொலிஸில்…

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர் பணத்தை பறி கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொலைபேசி…

அருட்தந்தை ஜூட் கிரிஷாந்தவிடம் 3 மணி நேர வாக்குமூலம்!! (வீடியோ)

அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த இன்று (17) குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்து மூன்று மணிநேர வாக்குமூலமொன்றை வழங்கினார். ஏப்ரல் 21 தாக்குல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என, சுற்றுலாத்துறை…

14 வயது சிறுனைத் தாக்கிய ஆயுதம் தாங்கிய குழுவினர் !!

அலதெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரகம பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் ஆயுதங்களுடன் வந்த குழுவினர் நடத்திய தாக்குதலில் 14 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான் அத்துடன் குறித்த வீட்டிலிருந்த மேலும் இருவர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில்…

மகனை கடத்திய தந்தை துப்பாக்கிச் சூட்டில் பலி !!

ஹொரணை - கந்தான பகுதியில், பெண்ணிடம் இருந்து சிறுவனை கடத்திச் சென்ற சிறுவனின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். வெல்லப்பிட்டி பகுதியில் சந்தேக நபருக்கும், பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர்…