;
Athirady Tamil News

யாழ் பல்கலைகழக நுழைவாயிலை மூடி இன்று காலை மாணவா்கள் முடக்கல் போராட்டம்!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாண பல்கலைகழக நுழைவாயிலை மூடி இன்று காலை மாணவா்கள் முடக்கல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா். கடந்த பல மாதங்களாக செயழிழந்து கிடக்கும் யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றியத்தை அங்கீகாிக்குமாறுகோாியும், இன்று காலை தொடக்கம் பிரதான…

அச்சுவேலி பிரதான பேருந்து நிலையத்தில் கையெழுத்து போராட்டம்!! (படங்கள், வீடியோ)

பயங்கரவாத தடைச் சட்டத்தை தடை செய்யக்கோரிய கையெழுத்து போராட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணம் - அச்சுவேலி பிரதான பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இளைஞர் யுவதிகள் விசாரணை இன்றி கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக…

வவுனியா மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலை இடம்பெற்று 6 வருடங்கள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை :…

வவுனியா பண்டாரிக்குளம் உக்குளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்து 16 வயது பாடசாலை மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவி கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.…

வவுனியா வைத்தியசாலையில் சிசு மரணமடைந்தமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கோரிக்கைக்கு…

வவுனியா வைத்தியசாலையில் சிசு ஒன்று மரணமடைந்தமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கோரிக்கைக்கு அமைவாக சுகாதார அமைச்சு விளக்கம் கோரியுள்ளது. சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகள் மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் டி அல்விஸ் அவர்களால் வவுனியா…

நெல்லியடியில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம்! (படங்கள்)

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நெல்லியடியில் இடம்பெற்றிருந்தது. நெல்லியடி பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று…

யாழ். பல்கலை வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம்!! (படங்கள்)

யாழ்.பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். அதனால் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள் , மாணவர்கள் எவ் எவரும் பல்கலைக்கழகத்தினுள் செல்ல முடியாத நிலையில் வீதியில் காத்திருக்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்…

யாழ்.போதனாவில் வெளிநாட்டு பிரஜைகளுக்கான பி.சி.ஆர் பரிசோதனைக்கு 5ஆயிரம் ரூபாய் அறவீடு!!

யாழ்.போதனா வைத்திய சாலையில் வெளிநாட்டு கடவுச்சீட்டு உடையவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைக்காக 5ஆயிரம் ரூபாய் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பிரஜைகள் மட்டுமே இலவச சுகாதார சேவைக்கு உரித்தானவர்கள். வெளிநாட்டு பிரஜைகள் தங்கள்…

’எந்த மதமானாலும் புரிதல் வேண்டும்’ !!

மக்கள் எந்த மதத்தை பின்பற்றினாலும், சரி எது பிழை என்பதை தெரிவு செய்யும் அறிவும் புரிதலும் அவர்களுக்கு இருக்க வேண்டும் என, பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். படல்கமயில் 10 வயது சிறுவனின்…

விநியோக குறைவால் எரிபொருள் தட்டுப்பாடு !!

நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோகம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதால், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, கூட்டுத்தாபனத்தில் தேசிய சேவையாளர்…

’அரசியல்வாதிகளுக்கு சாபம் விடுவர்’ !!

நாட்டில் எஞ்சியிருக்கும் ஒரே தேசிய வளம் இலங்கையின் இளைஞர்கள் என்று தெரிவித்த முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எம்.பி, நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் கடமையை நிறைவேற்றாவிட்டால் இன்றைய தலைமுறை…