மேலும் 393 பேர் பூரணமாக குணம்!!
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 393 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 596,042 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை…