;
Athirady Tamil News

’மக்களையே பாதுகாக்க வேண்டும்’ !!

தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவே ஆட்சிக்கு வந்ததாகவும் ஆனால்,அரசாங்கத்திடம் இருந்து மக்களைப் பாதுகாப்பதே இன்று நடந்திருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

அனுபவிக்கும் விளைவுக்கு அரசாங்கமே பொறுப்பு !!

இலங்கை கத்தோலிக்க திருச்சபையானது, வத்திக்கானுடன் இணைந்து ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கையை மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்த கொழும்பு மறை மாவட்ட பேராயர்…

பிரதான நகரங்களுக்கான வானிலை…!!

தென் மாகாணத்தில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில்…

பெண் ஒருவர் சுட்டுக்கொலை!!

மத்துகம பாலிகா வீதி பகுதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம்…

நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவிகள் பலி!!

குருநாகல் வில்பாவ குளத்தில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று (15) மாலை வில்பாவ குளத்தில்…

பூமியின் மேலிருந்து கீழே ஓட்டையை போட்டு விழுந்தால் என்ன ஆகும் எவ்வளவு நேரம் ஆகும்…

பூமியின் மேலிருந்து கீழே ஓட்டையை போட்டு விழுந்தால் என்ன ஆகும் எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா.?

உண்ணாவிரத போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு!!

இந்தியாவில் ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக கடல் பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக தாக்கப்படுவதும், படகுகளுடன் சிறை பிடிக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும்…

புதையல் தோண்டிய ஒருவர் கைது – 06 சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!!

அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருவில் வான் பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பெயரில் ஒருவர் இன்று (15) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் இராணுவ புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இராணுவம் மற்றும்…

யாழ். நல்லூர் பிரதேச சபை சோலை வரி வீதம் குறைக்கப்பட்டுள்ளது!! (வீடியோ)

யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் வாழும் மக்களுக்கு சேவைகளை வழங்கும் முகமாக சோலை வரி வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார். அத்தோடு பிரதேச சபையில் முறைப்பாட்டு தொடர்பு சேவை ஒன்று…

கையடக்க தொலைபேசியின் உதவியுடன் உயர்தர பரீட்சை எழுதிய அதிபரின் மகன்!!

மன்னார் - மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் இடம் பெற்று வரும் உயர் தரப் பரீட்சையின் போது அண்மையில் இடம் பெற்ற கணித பாட பரீட்சையின் போது குறித்த பாடசாலை அதிபரின் மகன் குறித்த பாடசாலை பரீட்சை…