;
Athirady Tamil News

துருப்பிடித்த நிலையில் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு !!

திருகோணமலை தலைமையை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் துருப்பிடித்த நிலையில் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக தலைமையை பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருகோணமலை பாலையூற்று பூம்புகார் கிழக்கு பிரதேசத்தில் வசிக்கும்…

இன்று முதல் நாளாந்த மின் வெட்டு?

நீர் மின் உற்பத்தி மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இன்று தொடக்கம் நாளாந்த மின் வெட்டு அமுல்படுத்தப்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் வழிமுறைகள் இன்று பிற்பகல்…

இளமையான தோற்றத்தை தரக்கூடிய மஞ்சள்!! (மருத்துவம்)

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், சரும சுருக்கத்தைப் போக்கி இளமையான தோற்றத்தைக் கொடுப்பதோடு, சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கக்கூடியதாகும். முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், மஞ்சள் தூளுடன், சந்தனப் பொடியை சேர்த்து…

மேலும் 1,231 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 1,231 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 629,347 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 36 பேர் கொவிட் தொற்றுக்கு…

நிதி அமைச்சரின் விசேட அறிவிப்பு!!

இரண்டாயிரம் மில்லியன் ரூபாவை விட வரி வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத மிகை வரிக்கு ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட 11 நிதியங்கள் உள்ளடங்காது என நிதி…

மலையக மக்களின் வாழ்வியல் மற்றும் துன்பங்களை எடுத்தியம்பும் புகைப்பட கண்காட்சி!! (படங்கள்,…

மலையக மக்களின் வாழ்வியல் மற்றும் துன்பங்களை எடுத்தியம்பும் புகைப்பட கண்காட்சி ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் - றக்கா வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது மண்டபத்தில் ஆரம்பமானது. மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையம் மற்றும்…

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரித்த கொடுப்பனவு…

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரித்த கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்…

: 2022 ம் ஆண்டுக்கன பாதீட்டின் மூலம் சமுர்த்தி பயனாளிகளுக்கான 28 வீத அதிகரிப்பு!!…

2022 ம் ஆண்டுக்கன பாதீட்டின் மூலம் சமுர்த்தி பயனாளிகளுக்கான 28 வீத அதிகரிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அளவெட்டி வடக்கு கிராம சேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது…

கச்சதீவு செல்லும் பக்தர்கள் மூன்று தடுப்பூசிகளையும் செலுத்தியிருத்தல் அவசியம்!!

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள கச்சதீவு திருவிழாவில் பங்குகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை 500 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு செல்வோர் மூன்று தடுப்பூசிகளையும் அவசியம் செலுத்தியிருக்க வேண்டும் என யாழ். அரச அதிபர்…