;
Athirady Tamil News

பயிற்சியின் போது மாயமான ஜப்பான் போர் விமானம் – விமானியின் உடல் கண்டெடுப்பு…!!

ஜப்பான் விமானப்படையை சேர்ந்த F-15 போர் விமானம் கடந்த ஜனவரி 31 அன்று ​​மத்திய இஷிகாவா பகுதியில் உள்ள கோமாட்சு விமானத் தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. சிறிது நேரத்தில் ரேடார் கண்காணிப்பில் இருந்து அந்த விமானம் காணாமல்…

கொள்ளையிடும் அரசாங்கம் நீடிக்க வேண்டுமா?

உங்களின் ஊழியர் சேமலாப நிதியையும் ஊழியர் நம்பிக்கை நிதியையும் கொள்ளையடிக்க முயலும் அரசாங்கம் இன்னும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமா என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார். உடுதும்பர, ஹசலக்கவில் நேற்று (13)…

’79 இலட்சமாக வாக்குகள் அதிகரிக்கும்’ !!

அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்துக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெற்ற 6.9 மில்லியன் வாக்குகள், அடுத்த தேர்தலில் 7.9 மில்லியனாக அதிகரிக்கும்…

ஊடகவியலாளர் மீது தாக்குதல் !!

முகக் கவசம் அணிந்து கொண்டு ஆயுதங்களுடன் வந்த இனந்தெரியாத நபர்கள், ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் இன்று (14) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவலரை துப்பாக்கி முனையில்…

வானிலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இதோ…!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை…

கனடாவில் வலுக்கும் போராட்டம் – லாரி டிரைவர்களுக்கு ஆதரவாக இணைந்த பொதுமக்கள்…!!

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு…

உத்தரகாண்ட், கோவாவில் இன்று தேர்தல் – ஒரே கட்டமாக நடை பெறுகிறது…!!!

ஐந்து மாநில சட்ட சபைத் தேர்தலில் இன்று உத்தரகாண்ட், கோவா மாநிங்களில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. உத்தரகாண்டில் மொத்தம் உள்ள 70 சட்டசபைத் தொகுதிகளில் 152 சுயேச்சைகள் உட்பட 632 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.…

புத்தாண்டில் 125 ரூபாய்க்கு சம்பா அரிசி !!

எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் இருந்து ஒரு கிலோ சம்பா அரிசியை நுகர்வோருக்கு 125 ரூபாய்க்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். காலியில் இன்று (13) ஊடகங்களுக்கு கருத்து…

மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது !!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார். தலைமன்னார் வடக்கு கடற்பரப்பில், நேற்றிரவு 2…

தங்கத்தின் விலையில் மாற்றம் !!

உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,858.68 அமெரிக்க டொலராக உள்ளது. கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 45 டொலருக்கும் அதிகமான தொகையினால் அதிகரித்துள்ளது.…