;
Athirady Tamil News

மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது !!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார். தலைமன்னார் வடக்கு கடற்பரப்பில், நேற்றிரவு 2…

தங்கத்தின் விலையில் மாற்றம் !!

உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,858.68 அமெரிக்க டொலராக உள்ளது. கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 45 டொலருக்கும் அதிகமான தொகையினால் அதிகரித்துள்ளது.…

விமானிகளும் தொழிற்சங்க நடவடிக்கை !!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானிகள் மன்றம் ‘நேரத்துக்கு மட்டும் வேலை’ தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வை வழங்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிர்வாகம் தவறிவிட்டதாகவும் அதனால்…

எரிந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிப்பு!!

குருவிட பொரலுவ பிரதேசத்தில் வீடொன்றில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு நீண்டதில் ஒருவர் மற்றவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் உயிரிழந்த நபரின் சடலம் வீட்டினுள்…

வேற்று கிரகங்களில் ஏலியன்கள் இல்லை- விஞ்ஞானிகள் தகவல்…!!

விண்வெளியில் பிற கோள்களில் ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் பரவுகிறது. ஏலியன்கள் தொடர்பான ஹாலிவுட் படங்களும் வெளிவந்துள்ளன. இதனால், மக்களின் மனதில் வேற்று கிரகவாசிகள் இருப்பதாகவே கருதப்பட்டு வந்தன.…

சிறப்புற இடம்பெற்ற ஜெயப்பிரசாந்தியின் ‘சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்’ கட்டுரை நூல்…

படைப்பாக்க முயற்சிகளிலும், ஆய்வு முயற்சிகளிலும் ஊக்கத்துடன் செயற்பட்டு வரும் செல்வி.ஜெயப்பிரசாந்தி ஜெயபாலசேகரம் எழுதிய ‘சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்’ விமர்சனக் கட்டுரை நூல் இன்று ஞாயிற்றுக்கிழமை(13.02.2022) வடமராட்சி கிழக்கு கலாசார…

14 வயது சிறுமிக்கு வலை விரித்த கேரள மாணவர் – பொறி வைத்து பிடித்த லண்டன்…

இங்கிலாந்து நாட்டில் 14 வயதான சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இதில் ஈடுபடுவோர், சிறுமிகளுக்கு சமூக வலை தளங்கள் மூலம் அழைப்பு விடுப்பதை வாடிக்கையாக…

தெல்லிப்பழையில் 32.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு!!

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(11.02.2022) இரவு-08.30 மணி முதல் நேற்றுச் சனிக்கிழமை(12.02.2022) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் யாழ்.மாவட்டத்தில் தெல்லிப்பழையில் 32.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் திருநெல்வேலி…

திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் கிறிஸ்தவ சொரூபம் திறந்துவைப்பு! – சைவ மகா சபை கடும்…

சைவத்தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தலமான திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் மிகப்பெரும் கிறிஸ்தவ சொரூபம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளதன் மூலம் மன்னார் கிறிஸ்தவ சமூகம் மீண்டும் சைவ மக்களை புண்படுத்தியுள்ளதாக அகில இலங்கை சைவ மகா சபை…

யாழில் நாளை இரத்ததான முகாம்!!

யாழில் தற்போது நிலவும் இரத்தத் தட்டுப்பாட்டினைக் கருத்திற் கொண்டு விதையனைத்தும் விருட்சமே இளைஞரணி நடாத்தும் 24 ஆவது இரத்ததான முகாம் நாளை திங்கட்கிழமை(14.02.2022) காலை- 8.30 மணி தொடக்கம் பிற்பகல்- 3.30 மணி வரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை…