;
Athirady Tamil News

வேற்று கிரகங்களில் ஏலியன்கள் இல்லை- விஞ்ஞானிகள் தகவல்…!!

விண்வெளியில் பிற கோள்களில் ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் பரவுகிறது. ஏலியன்கள் தொடர்பான ஹாலிவுட் படங்களும் வெளிவந்துள்ளன. இதனால், மக்களின் மனதில் வேற்று கிரகவாசிகள் இருப்பதாகவே கருதப்பட்டு வந்தன.…

சிறப்புற இடம்பெற்ற ஜெயப்பிரசாந்தியின் ‘சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்’ கட்டுரை நூல்…

படைப்பாக்க முயற்சிகளிலும், ஆய்வு முயற்சிகளிலும் ஊக்கத்துடன் செயற்பட்டு வரும் செல்வி.ஜெயப்பிரசாந்தி ஜெயபாலசேகரம் எழுதிய ‘சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்’ விமர்சனக் கட்டுரை நூல் இன்று ஞாயிற்றுக்கிழமை(13.02.2022) வடமராட்சி கிழக்கு கலாசார…

14 வயது சிறுமிக்கு வலை விரித்த கேரள மாணவர் – பொறி வைத்து பிடித்த லண்டன்…

இங்கிலாந்து நாட்டில் 14 வயதான சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இதில் ஈடுபடுவோர், சிறுமிகளுக்கு சமூக வலை தளங்கள் மூலம் அழைப்பு விடுப்பதை வாடிக்கையாக…

தெல்லிப்பழையில் 32.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு!!

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(11.02.2022) இரவு-08.30 மணி முதல் நேற்றுச் சனிக்கிழமை(12.02.2022) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் யாழ்.மாவட்டத்தில் தெல்லிப்பழையில் 32.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் திருநெல்வேலி…

திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் கிறிஸ்தவ சொரூபம் திறந்துவைப்பு! – சைவ மகா சபை கடும்…

சைவத்தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தலமான திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் மிகப்பெரும் கிறிஸ்தவ சொரூபம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளதன் மூலம் மன்னார் கிறிஸ்தவ சமூகம் மீண்டும் சைவ மக்களை புண்படுத்தியுள்ளதாக அகில இலங்கை சைவ மகா சபை…

யாழில் நாளை இரத்ததான முகாம்!!

யாழில் தற்போது நிலவும் இரத்தத் தட்டுப்பாட்டினைக் கருத்திற் கொண்டு விதையனைத்தும் விருட்சமே இளைஞரணி நடாத்தும் 24 ஆவது இரத்ததான முகாம் நாளை திங்கட்கிழமை(14.02.2022) காலை- 8.30 மணி தொடக்கம் பிற்பகல்- 3.30 மணி வரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை…

பாடசாலை மாணவர்களுக்கு சீன மொழி உள்ளிட்ட 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க திட்டம்!!

பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள்…

அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு நாளை முதல் வழங்கப்படும்!!

நாடுமுழுவதும் உள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கான உதவித்தொகை நாளை முதல் 28 சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்தத் தகவலை பொருளாதார நுண் நிதி, சுயதொழில் மற்றும் வர்த்தக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இதன்படி,…

வடக்குக்கு வருகை தந்த ஹட்டன் நஷனல் வங்கியின் தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு!!…

ஹட்டன் நஷனல் வங்கியினுடைய பணிப்பாளர் சபை தலைவர் திருமதி அருணி குணதிலக தனது வடக்குக்கான பயணத்தின் போது வங்கியின் வாடிக்கையாளர்களான தொழில் முயற்சியாளர்களை சந்தித்ததுடன், வங்கியின் கூட்டு சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டங்கள் ஊடான உதவிகளையும்…

தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தபோது ரெயில் மோதி 2 வாலிபர்கள் பலி…!!

மேற்கு வங்காள மாநிலம் மெகுனிபூர் மாவட்டம் ரங்கேமகி என்ற பகுதியில் கங்கஸ்வதி ஆறு ஓடுகிறது. இதன் அருகே ரெயில்வே தண்டவாளம் உள்ளது. சிறந்த சுற்றுலா தலமாக திகழும் இந்த பகுதிக்கு தினமும் ஏராளமானோர் வருவது வழக்கம். நேற்று சில இளைஞர்கள் இங்கு…