;
Athirady Tamil News

சரும பொலிவை அதிகரிக்கும் குங்குமப் பூ!! (மருத்துவம்)

பாலுடன் குங்குமப் பூவை சேர்த்து கொதிக்க வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேக ஆரோக்கியம் மற்றும் சரும பொலிவு கூடும் என்பது உண்மையான விடயமாகும். குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற…

அரிய வகை கழுகு மீட்பு !!

அரிய வகை வெள்ளை நிற கழுகு ஒன்றை , சட்டவிரோதமான முறையில் வளர்த்து வந்த நபரொருவர், புத்தளத்தில் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம், பாலாவி இரண்டாம் கட்டை பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என…

இளம் எம்.பியுடன் 200 பேர் டீ.ஜே. விருந்து !!

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் எம்.பி, வைத்தியர் உள்ளிட்ட 200 பேர், அனுராதபுரம் தஹியாகம பிரதேசத்தில் உள்ள ஆடம்பர ஹோட்டலில் நடைபெற்ற டி.ஜே. விருந்தில் பங்கேற்றுள்ளனர். இதில், அனுராதபுரம் மாவட்டத்தை…

இரட்டை மேம்பாலங்களின் முதலாம் கட்டப் பணிகள் திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவு…

இரட்டை மேம்பாலங்களின் முதலாம் கட்டப் பணிகள் திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவு செய்யப்படும் - ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பை அண்டிய பகுதிகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலைக்…

உக்ரைன் விவகாரம்: புடினுக்கு, பைடன் எச்சரிக்கை…!!!

ரஷ்யா விரைவில் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்று அமெரிக்கா பல வாரங்களாக எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறும் வெள்ளை மாளிகை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைன்…

தமிழக மீனவர்கள் 12 பேர் கைது…மிகப்பெரிய போராட்டத்திற்கு தயாராகும் மீனவர்கள்!!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்களையும் அவர் சென்ற இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து இரணைதீவு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம்…

தைவானில் கடும் நிலநடுக்கம்…!!!

தைவான் நாட்டில் கிழக்கு பகுதியில் உள்ள ஹுவாலியன் கவுண்டி என்ற இடத்தில் நள்ளிரவு 12.45 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை…

பயன்தரு தென்னை மரங்களை அழித்த காட்டு யானைகள்!!

கிளிநொச்சி கண்ணகைபுரம் பகுதியில் காட்டு யானைகள் புகுந்து பெருமளவான பயன்தரு தென்னை மரங்களை அழித்துள்ளன. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகை புரம் கிராமத்தில் நேற்று இரவு புகுந்த காட்டு யானைகள் வாழ்வாதார பயிர்களான…

2-வது மனைவியை விவாரத்து செய்த நாளில் 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 49 வயது அரசியல்…

பாகிஸ்தானின் பிரபல கட்சியின் பிரமுகராக இருப்பவர் ஆமிர் லியாகத். இவருக்கு 49 வயதாகிறது. இவர் ஏற்கனவே, முதல் மனைவியை விவாரத்து செய்துவிட்டு 2-வது திருமணம் செய்திருந்தார். 2-வது மனைவி கடந்த புதன்கிழமை ஆமிர் லியாகத்திடம் இருந்து விவாகரத்து…