;
Athirady Tamil News

கன்னி மேரி சிலையின் கண்களில் வடியும் இரத்தக்கண்ணீர்: பரபரப்பை உருவாக்கியுள்ள விடயம்

மெக்சிகோ நாட்டில் தேவாலயம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள கன்னி மேரி சிலையின் கண்களில் இரத்தக்கண்ணீர் வடியும் விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. மெக்சிகோவிலுள்ள Obrera என்னுமிடத்தில் ஒரு தேவாலயம் உள்ளது. அந்த தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கன்னி…

யாழ் மாவட்ட மகளிர் விவகார குழுக்களின் சம்மேளனத்தின் கௌரவிப்பு நிகழ்வு

யாழ் மாவட்ட மகளிர் விவகார குழுக்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக பட்டம் பெற்ற கண் பார்வையற்ற தம்பதியினர்களுக்கு அவர்களது விடாமுயற்சியினூடாக கல்விப்புலம் சார்ந்த சாதனையைப் பாராட்டி நேற்று(2024.06.18) யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்…

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் வீடு தாக்குதல் : கண்டன போராட்டம்

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல் நடாத்தி வாகனங்களுக்கு தீ மூட்டிய சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக…

யாழ்.ஊடகவியலாளர் வீட்டின் மீதான தாக்குதல் ; சந்தேகத்தில் மூவர் கைது

யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை அதிகாலை…

தண்ணீ பவுசர் பொலிஸ் நிலையத்தில் ; காரைநகர் மக்கள் குடிநீருக்கு அல்லல்

யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கிய தண்ணீர் பவுசரை பொலிஸார் தடுத்து வைத்திருப்பதனால் , காரைநகர் பகுதி மக்கள் குடிநீருக்கு அல்லல்பட்டு வருகின்றனர். காரைநகர் பிரதேச சபைக்கு சொந்தமான தண்ணீர் பவுசர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம்…

மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு விபத்து : 11 பேர் பலி

தெற்கு இத்தாலியில் (Italy) மத்திய தரைக்கடல் பகுதியில் இரண்டு படகுகள் விபத்துக்குள்ளாகியதில் 11 அகதிகள் உயிரிழந்துள்ளதோடு, 64 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை, ஜேர்மன் (German) தொண்டு நிறுவனம்,…

காரை ரிவர்ஸ் எடுத்த போது 300 அடி பள்ளத்தில் விழுந்த இளம்பெண்! வைரல் காட்சி

சுற்றுலாத் தளத்தில் காரை பின்னோக்கி நகர்த்திய சுற்றுலாத் தலத்தில் இழந்த இளம் பெண் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிராவில் இதயம் உருக்கும் விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். சுவேதா தீபக்…

விமானத்தில் வழங்கப்பட்ட உணவு: பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஏர் இந்தியா (Air India) விமானத்தில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் இரும்புத் தகடு இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவமானது பெங்களூருவில் (Bengaluru) இருந்து சான் பிரான்சிஸ்கோ (San Francisco) நோக்கி செல்லும் ஏர்…

கனடாவில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவிலுள்ள (Canada) மாகாணமொன்றில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பயங்கர நோய் தொற்று பரவி வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, கனடா- மானிடோபா பகுதியில் ஆபத்தான பாக்டீரியா நோய் தொற்று அதிகரித்து…

சித்திரையில் பிறந்தால் ஆகாது.., பிறந்து 38 நாட்களே ஆன பேரக்குழந்தையை கொன்ற தாத்தா

பிறந்து 38 நாட்களே ஆனகுழந்தையை மூட நம்பிக்கையால் தாத்தாவே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூட நம்பிக்கை தமிழக மாவட்டமான அரியலூர், உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்த தம்பதியினர் வீரமுத்து (58) மற்றும் ரேவதி. இவரது மகள்…