;
Athirady Tamil News

பரீட்சை நிலையங்களில் மாணவர்கள் சிலருக்கு அநீதி!!

நேற்று (09) இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப் பாடம் தொடர்பான வினாத்தாள்கள் கையளிக்கும் வேளையில் இரண்டு பரீட்சை நிலையங்களின் மாணவர்கள் சிலர் அநீதிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பத்தேகம கிறிஸ்தவ ஆண்கள் கல்லூரியின்…

குற்றவியல் சட்டத்தில் திருத்தம்!!

குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு வசதியாக குற்றவியல் சட்டத்தில் முன் விசாரணை முறையை ( Justice Ministry is planning to introduce a pre-trial method which would limit delays in law) அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக…

நிலையான அரசுக்கும், நிலையற்ற கட்சிக்கும் இடையே போட்டி – கோவா தேர்தல் பிரச்சாரத்தில்…

கோவா சட்ட சபைக்கு வரும் 14ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.இதையொட்டி அங்கு உச்சகட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். வடக்கு கோவாவில் உள்ள பிச்சோலிம் தொகுதியில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்த மத்திய உள்துறை…

அமெரிக்க பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்- துணை அதிபர் கமலா ஹாரீஸ் கணவர் பாதுகாப்பாக…

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸின் கணவர் டௌக்ளஸ் எம்ஹாஃப் வழக்கறிஞராக உள்ளார். இவர், வெள்ளை மாளிகையின் நிகழ்ச்சி நிரல்களை மேம்படுத்துவதற்காக தனியாகவோ அல்லது கமலா ஹாரீஸ் உடனோ அடிக்கடி பயணம் செய்வார். இந்நிலையில், டௌக்ளஸ் எம்ஹாஃப் நேற்று…

புலனாய்வு விசாரணை அமைப்புகளின் பணிகளில் மத்திய அரசு தலையிடவில்லை – பிரதமர் மோடி…

விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார். ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: மத்திய புலனாய்வு…

எளிதாக கருதப்பட்ட ஒமைக்ரான் 5 லட்சம் பேரை பலிவாங்கியுள்ளது: ‘WHO’…

கொரோனா தொற்றின் மாறுபாடாக கருதப்படும் ஒமைக்ரான் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பரிக்காவில் இருந்து முதல்முறையாக பரவத் தொடங்கியது. இது மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. ஆனால், ஒமைக்ரானால் பெரிதாக பாதிப்பு இல்லை என்றே கருதி…

கொரோனா காலத்தில் கடன் சுமையால் 16 ஆயிரம் பேர் இறப்பு: உள்துறை அமைச்சகம் தகவல்…!!

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தின் போது வேலையில்லா திண்டாட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் பதிலளித்தார். அதன் விவரம்…

ஹிஜாப் அணிவதால் மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது: மலாலா…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரி மாணவிகளை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது, ஹிஜாப் VS காவித்துண்டு என்ற மோதல் போக்கு உருவாகியுள்ளது. மாநில அரசு சீருடை அணிந்து வர வேண்டும் என உத்தரவிட்ட நிலையில்,…

லக்ஷமன் கிரியெல்லவின் கேள்வியால் தடுமாறிய நாமல் !!

நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவந்த சட்டங்களின்படியே ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து வரி அறிவிடப்படுவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாமல் ராஜபக்ஷவின் இக்கருத்தால் சபையில் நேற்று (09) நாமலுக்கும் லக்ஷமன் கிரியெல்லவுக்கும் கடும்…

’பிக்பொக்கெட் அடிக்க பார்க்கிறார் பசில்’ !!

ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து 25 சதவீத வரியை அறிவிடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, நாட்டின் அப்பாவி மக்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிக்பொக்கெட்…