பரீட்சை நிலையங்களில் மாணவர்கள் சிலருக்கு அநீதி!!
நேற்று (09) இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப் பாடம் தொடர்பான வினாத்தாள்கள் கையளிக்கும் வேளையில் இரண்டு பரீட்சை நிலையங்களின் மாணவர்கள் சிலர் அநீதிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பத்தேகம கிறிஸ்தவ ஆண்கள் கல்லூரியின்…