;
Athirady Tamil News

குடும்ப அரசியலை எதிர்த்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் சிக்கலை சந்தித்தார் – பிரதமர்…

பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தற்கு மக்களவையில் நேற்று முன்தினம் பிரதமர் மோதி பதில் அளித்து உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் கட்சியை அவர் கடுமையாக சாடினார். இரண்டாவது…

ரஷியாவில் ஒரே நாளில் 1 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு கொரோனா…!!

ஒமைக்ரான் தாக்கத்தால் ரஷியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்தது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. நேற்று ஒரே நாளில் அங்கு 1 லட்சத்து 71 ஆயிரத்து 905 பேருக்கு…

நச்சு தன்மையை போக்கும் அறுகம்புல் !! (மருத்துவம்)

அறுகம்புல் உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி இரத்தோட்ட மண்டலத்தை தூய்மைப்படுத்துகின்றது. அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றது. அறுகம்புல்லில் பச்சயம் பரிணமித்துள்ளது. வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம் கனிம…

ஜப்பானிலிருந்து வாகனங்கள், உபகரணங்கள் அன்பளிப்பு…!!

போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிப்பதற்கான ஒரு தொகை வாகனங்கள் மற்றும் உபகரணங்களை, ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியது. ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் இரண்டாம் கட்ட உதவியாகவே இந்த வாகனங்கள் மற்றும்…

இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடு!!

இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடாகும் என்று பல நாடுகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனால் இந்த வருடத்தில் 1.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என்று…

1 வயது ஆண் குழந்தை உட்பட யாழ் போதனாவில் 24 பேர் உட்பட வடக்கில் மேலும் 37 பேருக்கு கொரோனா!!

யாழ். போதனா வைத்தியசாலையில் 1 வயதும் 8மாதமுமான ஆண் குழந்தையுடன் 24 பேர் உட்பட வடக்கில் மேலும் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று (08) மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில்…

13 இற்கு எதிராகப் போராடுவது படுமுட்டாள்தனம்! – சம்பந்தன் தெரிவிப்பு!!

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது படுமுட்டாள்தனமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "அரசமைப்பில் முதன்முறையாக ஒரு…

அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கச்சதீவிற்கு இந்தியாவிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்க…

கச்சதீவு திருவிழாவுக்கு இந்திய பக்தர்கள் செல்வது தொடர்பான கோரிக்கைகளை நாங்கள் உரிய தரப்புகளுக்கு அனுப்பியிருக்கின்றோம். அங்கிருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்க முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்…

’தட்டுபாட்டுகளுக்குக் கொரோனா காரணமில்லை’!!

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துபொருள்களுக்கான தட்டுப்பாடுகளுக்கு கொரோனா வைரஸ் காரணமில்லை என தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், கொரோனா வைரஸின் ஆரம்பக் காலத்தில் அரசாங்கம் முட்டாள்தனமாக நடந்துகொண்டது எனவும்…