;
Athirady Tamil News

புகைப்பிடிப்பதால் ஆண்களைவிட பெண்களுக்கே அதிக பாதிப்பு !! (மருத்துவம்)

புகைப்பிடிப்பதால், ஆண்களைவிட பெண்களுக்கே அதிக பாதிப்புகள் ஏற்படுவதாக, மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டிலேயே புகைப்பிடிப்பதற்கு குட்பாய் சொல்லிவிட வேண்டுமென்று பல பெண்கள் நினைத்திருக்கக்கூடும். எனினும், அந்தப்…

முடக்கப்படுமா நாடு?

நாட்டை முடக்குவதற்கோ அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கோ அரசாங்கம் தயார் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். நாடு தற்போது காணப்படுகின்ற நிலைமைக்கு மத்தியில், கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான தேவை கிடையாது என அவர்…

அரசாங்கத்தினால் 90 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட நெல்!!

அம்பாறை மாவட்டத்தில் பெரும் போகத்தின் அரச நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கிலோ நாட்டரிசி நெல் 90 ரூபாவிற்கும் ஒரு கிலோ சம்பா நெல்லினை 92 ரூபாவிற்கும் கொள்வனவு செய்வதற்கு இன்று (05) நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அரசாங்கம்…

அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் கண்டுபிடிப்பு!!

வெள்ளவத்தை கடற்கரையில் இருந்த அடையாளம் தெரியாத இரண்டு உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆண்கள் இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி…

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் – கஜேந்திரன்!!

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் நிலையில் அரசாங்கம் பல ஏமாற்று வேலைகளை செய்வதாகவும், இதனை உணர்ந்து அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்…

ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி விவகாரம் – சாணக்கியன் கருத்து!!

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை குறித்து சுயாதீனமான முறையில் பக்கசார்பின்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…

கோடரியால் தாக்கப்பட்ட போக்குவரத்து பொலிஸ் அதிகாரி!!

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று (05) காலை கோடரி தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார். அதிகாரியின் தலைப்பகுதிக்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கழுத்துப் பகுதிக்கு விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

ஜனாதிபதியின் சுதந்திர தின உரை – சிரிக்கும் மனோ!

" அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நாம் முழுமையான தீர்வாக ஏற்கவில்லை. அதனை வைத்துக்கொண்டு முன்னோக்கி நகர வேண்டும். மாறாக இருப்பதையும் இழக்கும் விதத்தில் செயற்படக்கூடாது." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி…

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் நடத்திய பேச்சுப் போட்டி!!

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் நடத்திய பேச்சுப் போட்டி இன்று 05.02.2022 சனி காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌதிகவியல் துறை மண்டபத்தில் நடைபெற்றது. போட்டியில் வடபுல பாடசாலைகள் சார்ந்த 15 மாணவர்களுக்கு இறுதிப் போட்டி நடைபெற்றது. (முதலில் 54…

மயிலிட்டி வீதியை எம்.ஏ.சுமந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.!! (படங்கள்)

யாழ்ப்பாணம், கட்டுவன் - மயிலிட்டி வீதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்மிற்கான பாதையில் 400 மீற்றர் பாதையக அபகரித்துள்ள படையினர்…