;
Athirady Tamil News

ஆங் சான் சூகி மீது 11வது ஊழல் குற்றச்சாட்டு- நிரூபணமானால் 15 ஆண்டுகள் தண்டனை…

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றி உள்ளது. முறைகேடு நடத்தி தேர்தலில் வென்றதாக குற்றம்சாட்டிய ராணுவம், மியான்மர் தலைவரான ஆங் சான் சூகி உள்ளிட்ட பலரை வீட்டு காவலில் அடைத்தது. 76…

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!!

நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலையில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்…

நீரில் மூழ்கி சிறுமி ஒருவர் பலி!!

கிரிஹேன பிரதேசத்தில் உள்ள ரக்கனாவ நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (04) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமி மற்றுமொரு குழுவினருடன்…

யாழில் பதற்றம் !!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள பகுதியில் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக குறிப்பிடும் வகையிலான பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அதனை அகற்ற முற்பட்ட பொலிசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே…

வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன !!

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2020இன் பெறுபேறுகளின் அடிப்படையில் 2020/2021 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையதளம் வழியாக பார்வையிடலாம்.…

திருமலையில் அனுமன் பிறந்த இடத்தில் பிப்ரவரி 16ஆம் தேதி பூமி பூஜை…!!

திருப்பதி, ஏழுமலைகளில் ஒன்றான அஞ்சனாசலம் எனப்படும் அஞ்சனாத்திரி மலையில்தான் அனுமனின் தாயான அஞ்சனை தவம் செய்தார் என்று சொல்லப்படுகிறது. அனுமன் இந்த மலையில்தான் அவதரித்தார் என்று கருதப்படுவதால் இதனை உறுதிப்படுத்த திருமலை திருப்பதி…

குடும்பத்தினர் 13 பேரை கொன்று விட்டு தற்கொலை செய்த ஐ.எஸ். பயங்கரவாத தலைவர்…!!

உலகை மிரட்டி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்து வந்தவர் அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி. இவர் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் இவரை பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் சிரியாவின் வடமேற்கு…

50 ஆண்டுகளாக மசூதியை பராமரிக்கும் இந்து குடும்பம்…!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வகுப்புவாத பதற்றம் பற்றிய செய்திகள் வெளியாகும் நிலையில், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக மேற்கு வங்க மாநிலத்தில் மசூதி ஒன்றை இந்து குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். 1964 ஆண்டு அப்போதைய கிழக்கு…

பென்டகன் பாதுகாப்பு பகுதிக்குள் நுழைந்த கோழிக்கு காவல்…!!

அமெரிக்காவின் ராணுவ தலைமையகமாக விளங்குவது பென்டகன். இங்கு எளிதாக யாரும் சென்று விட முடியாது. கடுமையான பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டிற்கும். இந்த நிலையில் சோர்வான கோழி என்று பென்டகனுக்குள் நுழைந்து பாதுகாப்பு வளையத்திற்குள் காணப்பட,…

அம்பிகா சற்குணநாதனது கருத்துக்களுக்கு வெளிநாட்டு அமைச்சு மறுப்பு!!

2022 ஜனவரி 27ஆந் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவில் இலங்கையின் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளின் நிலைமை குறித்த கருத்துப் பரிமாற்றத்தின் போது நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவி திருமதி. அம்பிகா சற்குணநாதனின்…