;
Athirady Tamil News

வவுனியாவில் இடம்பெற்ற 74 ஆவது சுதந்திர தின நிகழ்வு!! (படங்கள்)

வவுனியாவில் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று (04.02) காலை இடம்பெற்றது. வவுனியா மாவட்டத்தின் பிரதான சுதந்திர தின நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் இடம்பெற்றதுடன், அதிதியாக வன்னி மாவட்ட…

மட்டக்களப்பில் இன்று காலை மீட்கப்பட்ட சடலம்!!

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு முருகன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள பகுதியில் உள்ள வீதிக்கு அருகில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று (04) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர். குறித்த…

குருந்தூர்மலைக்கு விரைந்தது கூட்டமைப்பு !!

இலங்கையின் 74ஆது சுதந்திரதினமான இன்று (04) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக இவ்வாறு விஜம்மேற்கொண்டவர்கள் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைக்கு…

சவால்களுக்கு மத்தியில் தலைமைத்துவம் – ஜனாதிபதியின் விசேட உரை!!

சவால்களை எதிர்கொண்டு தலைமைத்துவத்தை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) விசேட விளக்கத்தை மேற்கொண்டார். 74வது தேசிய சுதந்திர தின விழாவில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். 74வது தேசிய…

கடற்படையினருக்கு பதவி உயர்வு!!

74 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு விமானப் படையை சேர்ந்த 175 அதிகாரிகளுக்கும் மற்றும் 2,338 சிப்பாய்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலை உயர்வுகள் தேசிய சுதந்திர தினமான இன்று முதல் அமுலுக்கு வருவதாக விமானப்படை…

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகிய பழக்கடை!! (படங்கள்)

வவுனியாவில் திடீரென பழங்கடை ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. இன்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, குருமன்காடு சாந்தி கிளினிக் அருகாமையில் உள்ள பழக்கடை ஒன்றை அதன்…

இந்திரா தான் இந்தியா என்று நம்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் – காங்கிரஸ் கட்சிக்கு…

பாராளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, மோடி அரசின் கொள்கைகள் இரண்டு இந்தியாவை உருவாக்க வழிவகுத்துள்ளன என்று குற்றம் சாட்டியிருந்தார். மிக பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே வளர்ந்து வரும் இடைவெளி உட்பட நாட்டின்…

வவுனியாவில் சுதந்திர தினத்தினையடுத்து ஏ9 வீதி உட்பட மூன்று வீதிகள் 4மணிநேரம் பூட்டு!!…

வவுனியாவில் சுதந்திர தினத்தினையடுத்து ஏ9 வீதி உட்பட மூன்று வீதிகள் 4மணிநேரம் பூட்டு ; பலப்படுத்தப்பட்டிருந்த உயர்பாதுகாப்பு வவுனியா நகரசபை மைதானத்தில் இலங்கையின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில் ஏ9 வீதி உட்பட மூன்று…

வவுனியா சிறைச்சாலையில் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதி ஒருவர் விடுதலை!!…

நாட்டின் 74 ஆவது சுதந்திர தினத்தை வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டார் 74 ஆவது சுதந்திர தினத்தையடுத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 197…

செவிலியர்கள் பற்றாக்குறை: வெளிநாடுகளில் இருந்து ஆட்களை பணிக்கு அமர்த்த அமெரிக்கா…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 7 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா மருத்துவமனைகளில் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…