;
Athirady Tamil News

பெட்ரோல், டீசல் வரியை மத்திய அரசு குறைத்ததற்கு காரணம் இதுதான் -ப.சிதம்பரம் காட்டம்..!!

பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வந்த மத்திய அரசு, வரியை குறைக்க வாய்ப்பு இல்லை என்று கூறி வந்தது. ஆனால், திடீரென நேற்று தனது நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய…

சிறுவர்கள் 10 பேர் யாழ். குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது !!

யாழ்ப்பாணத்தில் சிறுவர்களால் நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவர்கள் 10 பேர் யாழ். குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நாவாந்துறைப்…

தமிழர் திருநாளான தீபாவளி தினத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு!! (வீடியோ,…

தமிழர் திருநாளான தீபாவளி தினத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பெருமளவான பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர். நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளுக்கமைய ஒரு நேரத்தில் அளவான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.…

புங்குடுதீவு பாடசாலைகளில் சூழகத்தின் செயற்பாடுகள் ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு கணேச மகா வித்தியாலய அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் (சூழகம்) செயலாளரும், வேலணை பிரதேச சபை உறுப்பினருமான திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் நிதியுதவியில் பாடசாலையின் கிணறு சுத்தம் செய்யப்பட்டது .…

ஐஸ் ரக போதை பொருளுடன் இருவர் கைது!!

தலை மன்னாரில் இருந்து நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணி அளவில் கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை அரச போக்குவரத்து சேவைக்கான பேருந்தில் சுமார் 250 கிராம் எடை கொண்ட ´ஐஸ்´ ரக போதைப் பொருளை தம் வசம் மறைத்து வைத்திருந்து கடத்திச் செல்ல முற்பட்ட…

சிகரெட் விலை அதிகரிப்பு?

சிகரெட்டின் விலையை நிர்ணயிக்கும் விலை சூத்திரம் காரணமாக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சிகரெட் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக புகையிலை மற்றும் மது ஒழிப்பு தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

இடைப்பாதைகளை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய, பிரதான வீதிகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் என்பவற்றுக்கு வாகன நெரிசலின்றி வசதியாகச் செல்லக் கூடிய வகையில் 100,000 கிலோமீற்றர் நீளமான சகல உள்ளக, கிராமப்புற…

நாட்டில் மேலும் 468 பேருக்கு கொரோனா !!

நாட்டில் மேலும் 468 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய,…

ஒரு தொகை மதுபான போத்தல்களுடன் பெண் ஒருவர் கைது!!

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவில் உள்ள சேனையூர் பகுதியில் உள்ள வீடொன்றில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்த சாராயம், பியர் போத்தல்களுடன் பெண்ணொருவரை சம்பூர் பொலிஸார் நேற்று (03) இரவு அவரின் வீட்டில் வைத்து கைது…

எல்லா தமிழ், முஸ்லிம் கட்சிகளும் ஒரு தளத்தில் அமர்ந்து பேசுவது ஆரோக்கியமானதே!!

யாழில் சனிக்கிழமையன்று நடைபெற்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கலந்துரையாடலில் அகில இலங்கை தமிழரசு கட்சியும் இருக்க வேண்டும் என நானும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நண்பர் ரவுப் ஹக்கீமும் வலியுறுத்தினோம். அதை அந்த உரையாடலில்…