;
Athirady Tamil News

69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிப்பு !!

யாழ். மாவட்டத்தில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என். சூரியராஜ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 2 நாளாக…

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்!!

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய, வடமேல், மத்திய, சப்ரகமுவ…

யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி குரு கோரக்நாத்தின் போதனைகளுக்கு எதிரான ஆட்சி -பிரியங்கா காந்தி…

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. மக்களின் ஆதரவை திரட்டுவதற்காகவும் கட்சியை வலுப்படுத்துவதற்காகவும் பிரதிக்யா யாத்திரை நடத்துகிறது. இந்த…

அயோத்தி ராமர் கோவிலுக்கு புனித நீர் அனுப்பிய ஆப்கானிஸ்தான் சிறுமி

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. கோவில் கட்டுமானப் பணிக்காக நாடு முழுவதிலும் இருந்து கட்டுமானப் பொருட்கள், நன்கொடைகள் வழங்கப்படுகின்றன. இதேபோல் கோவிலின்…

குறைவான தடுப்பூசி பதிவு: 40 மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை…!!

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 18 வயதிற்கு மேற்பட்ட தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து, பொருளாதாரத்தை நிலைநாட்ட, இந்த…

வரதட்சணை கொடுமை: 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று தாய் தற்கொலை…!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராய் சூட்டியை சேர்ந்தவர் ராம்நாத். இவரது மனைவி அனிதா (வயது30). தம்பதிக்கு தனுஷ் (6), பார்கவ் (4) என 2 மகன்கள் இருந்தனர். ராம்நாத்தின் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அனிதாவை 2-தாக திருமணம்…

மூன்று மாநிலங்களவை எம்.பி.க்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு…!!

மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் கேரள மாநிலங்களுக்கான தலா ஒரு மாநிலங்களவை எம்.பி.-க்கான இடம் காலியாக உள்ளது. இதற்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 29-ந்தேதி (நவம்பர்) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட்: சாலை விபத்தில் 13 பேர் பலி…!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தின் சக்ராட்டா தெஹ்சில் என்ற இடத்தில் இன்று பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. புல்ஹாத்- பைலா சாலையில் வாகனம் நிலைதடுமாறி 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. டேராடூனில் இருந்து சுமார் 170 கி.மீட்டர் தொலைவில் உள்ள…

இந்தியாவில் 247 நாட்களில் இல்லாத அளவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை…

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்த அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 12,830 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை…