;
Athirady Tamil News

கூந்தல் பராமரிப்புக்கு சில வழிகள் !! (மருத்துவம்)

தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயொன்றில் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலைமாவு தேய்த்து அலசவும். விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு…

யாழ் சுன்னாகம் பொலிஸாரினால் 24, 25 வயதான இரு இளைஞர்களை கைது!! (படங்கள்)

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸாரினால் 21 இலட்சத்து 87 ஆயிரத்து 555 ரூபாய் பணம் , 80 லீட்டர் கசிப்பு மற்றும் கோடா என்பன மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

இன்றைய தினத்தில் மாத்திரம் 1,243 பேருக்கு கொவிட்!!

நாட்டில் இன்றைய தினமும் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் ஆயிரத்தை கடந்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையின் படி இன்றைய தினத்தில் மாத்திரம் 1,243 பேருக்கு கொவிட் தொற்று…

நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமைக்கான காரணம்!!

கடந்த வாரத்தை விட இந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது என்று வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

மேலும் 29 பேர் கொரோனாவுக்கு பலி!!

கொவிட் தொற்றுக்கான மேலும் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில்…

மின்சார விநியோகம் தடைபடும் அபாயம்!!

இன்று (04) பல மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் கையிருப்பு பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மின்சார விநியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு தேவையான டீசல் இதுவரை…

“உயிரிழந்த மீனவர்களின் ஆத்மா பேசுகிறேன்”!! (படங்கள்)

உயிரிழந்த மீனவர்களின் ஆத்மாவாக கேட்கிறேன் " அத்துமீறல்களை கட்டுப்படுத்தி , உயிரோடு வாழும் மீனவர்களை காப்பாற்றுங்கள்" என ஒருவர் கோரிக்கை விடுத்து மீனவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். வடமராட்சி சுப்பர்மடம் பகுதியில் ஐந்தாவது…

இலங்கையின் 74 வது சுதந்திர தினமான இன்று சுதந்திர தின பேரணி யாழ்ப்பாணத்தில்…

இலங்கையின் 74 வது சுதந்திர தினமான இன்று சுதந்திர தின பேரணி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ் சிவில் சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இளைஞர்கள் மோட்டார் சைக்கில் மற்றும் முச்சக்கர வண்டிகளில் இலங்கையின் தேசிய…

ரஷ்யாவுடனான பதற்றம் காரணமாக இந்தியா உறவு பாதிக்காது – அமெரிக்கா உறுதி…!!!

ஐ.நா.பாதுகாப்பு சபை கூட்டத்தின்போது உக்ரைன் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பதில் அளிப்பதை இரண்டுமுறை தவிர்த்து விட்டார். இந்நிலையில் அமெரிக்க வெளியறவுத்துறை…

பேராயர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில்…!!

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று (04) காலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு வருகை தந்தார். பொரளை தேவாலய குண்டு வைப்பு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரான்சிஸ் முனீந்திரனின் நலன் குறித்து விசாரிக்க அவர் இவ்வாறு…