;
Athirady Tamil News

தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு… சூடுபிடிக்கவுள்ள கட்சி தாவல்கள்!

இலங்கையின் தெற்கு அரசியலில் மிக விரைவில் ஏட்டிக்குப் போட்டியாகக் கட்சி தாவல்கள் சூடுபிடிக்கும் என்று சிங்கள வார இதழ்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதற்கான பேச்சுகள் இடம்பெற்று வருவதாகவும், கட்சி தாவும் காலப் பகுதி பற்றி ஆராயப்பட்டு…

1,524 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கிய ரணில்

உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மகாவலி குடியிருப்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களில் 1,524 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வானது நேற்று (17) அம்பிலிபிட்டி மகாவலி விளையாட்டரங்கில் இம்பெற்றது. அதிபர்…

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல்: பெற்றோருக்கு எச்சரிக்கை

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரியவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள வீடுகளில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக…

புதிய வரி அறிமுகம்! நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

அடுத்த ஆண்டில்(2025) வருமான இலக்கினை அடைவதற்கு உதவ கூடிய பிரதான வருமான வழிமுறையாக சொத்துக்கள் மீதான வரி அறவீடு செய்வதற்கு நிதி அமைச்சு திட்டமிட்டுள்ளது. உருவகப்படுத்தப்பட்ட வாடகை வரி தொடர்பில் நிதி அமைச்சர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு…

ஹஜ் யாத்திரை சென்ற 19 இஸ்லாமியர்கள் சவுதியில் மரணம் – வெளியான அதிர்ச்சி காரணம்!

சவூதி அரேபியாவில் ஹஜ் பயணம் மேற்கொண்ட பல யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹஜ் யாத்திரை மேற்கொண்ட யாத்ரீகர்கள் இஸ்லாமியர்களின் முக்கிய 5 கடமைகளில் ஒன்று சவுதி அரேபியாவில் உள்ள புனிதாக…

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையத்தில் (Chennai Airport) குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் வந்ததால் பரபரப்பு நிலவி வருவதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு நேற்று  (17) அதிகாலை மின்னஞ்சலில், சென்னை விமான…

அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ள அமைச்சர்கள்: நெருக்கடியில் மக்கள்

அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் அமைச்சர்கள் கடன் பெற்றுள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு…

கோவிட் பெருந்தொற்றை விட மோசமான நிலைக்கு தள்ளப்படலாம்: நிபுணர்கள் கடும் எச்சரிக்கை

கோவிட் பெருந்தொற்றை விட மோசமான நிலைக்கு மனிதகுலம் தள்ளப்படுவதற்கு முன் பறவைக் காய்ச்சலுக்கு அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில்…

தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அடுத்த வாரம் உள்ளுராட்சி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளை சந்தித்து தேர்தலுக்கான மேலதிக ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை வாக்குச் சாவடி…