;
Athirady Tamil News

நம்பிக்கை தரும் பிள்ளைப்பேறு!! (மருத்துவம்)

நாற்பது ஆண்டுகளுக்கு முன், மறுமணம் அல்லது தத்தெடுப்பது என்ற இரண்டு வாய்ப்புகளே குழந்தையின்மைக்கு தீர்வாக இருந்தன. ஆனால், ஐ.வி.எப் -இன்விட்ரோ ஃபெர்ட்டிலைசேஷன் எனப்படும் செயற்கை முறையில் கருத்தரித்தல் என்பது, 1979இல் லுாயிஸ் பிரவுன் பிறந்ததை…

வவுனியாவில் அதிபர் ஞாபகர்த்த மண்டபம் திறப்புவிழாவும், ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வும்.!!…

வவுனியா பெரிய கோமரசங்குளம் மகாவித்தியாலயத்தில், சோமசுந்தரம் ஞாபகர்த்த மண்டபம் திறப்பு விழாவும், ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வும் பாடசாலை அதிபர் எஸ்.வரதராஜா தலைமையில் இன்று (03) நடைபெற்றது. ஏற்றிவிட்ட ஏணிப்படிகளை அன்போடு வரவேற்கிறோம் எனும்…

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து அகற்றப்பட்ட மீனவர்கள் போராட்டம் கூடாரங்கள் !! (படங்கள்,…

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை - சுப்பர்மடம் பகுதியில் பருத்தித்துறை - பொன்னாலை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட போதும் மீனவர்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. பருத்தித்துறை - சுப்பர்மடம்…

சித்தி பெற்ற உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல்!!

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (03) நள்ளிரவு இணையத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் சுமார் 40,000 பேர்…

நாட்டின் சில பகுதிகளில் மின் தடை!!

நாட்டில் சில பகுதிகளில் தற்சமயம் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இன்றைய தினம் நாட்டில் மின் வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கான அனுமதியை மின்சார சபை கோரவில்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க…

புங்குடுதீவு அமரர் இராமலிங்கம் அவர்களது பிறந்தநாள் நினைவாக, வாழ்வாதார உதவி வழங்கல்..

புங்குடுதீவு அமரர் இராமலிங்கம் அவர்களது பிறந்தநாள் நினைவாக, வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள், வீடியோ) ################################# புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு மகா வித்தியாலயம், யாழ்.ஸ்ரான்லி ஆகிய கல்லூரிகளின்…

போகவும் மாட்டேன், பூஜையும் செய்யமாட்டேன்: கர்தினால் அதிரடி !!

இம்முறை நடத்தப்படும் சுதந்திர தினத்தின் பிரதான வைபவத்தில் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கலந்துகொள்ள மாட்டார். சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொரு வருடமும் பொரளை அனைத்துப் புனிதர்களின் தேவாலயத்தில் நடத்தப்படும் விசேட ஆராதனை,…

197 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு!!

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 197 சிறைக்கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நாளைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளனர். சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, மஹர சிறைச்சாலையில் 20 கைதிகள், கேகாலை…

இலங்கை இலவங்கப்பட்டைக்கு சர்வதேச சான்றிதழ்!!

இலங்கையின் உற்பத்தி ஒன்றுக்கு முதன்முறையாக ஐரோப்பிய ஆணைக்குழுவினால் புவியியல் குறியீடுகள் (GI) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, "இலங்கை இலவங்கப்பட்டை"க்கான குறித்த சான்றிதழை ஐரோப்பிய ஆணைக்குழு நேற்றைய தினம் (02) வழங்கியுள்ளதாக…