;
Athirady Tamil News

இன்று 1,156 பேருக்கு கொவிட் தொற்று !!

நாட்டில் இன்றைய தினமும் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் ஆயிரத்தை கடந்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையின் படி இன்றைய தினத்தில் மாத்திரம் 1,156 பேருக்கு கொவிட் தொற்று…

மேலும் 19 பேர் கொரோனாவுக்கு பலி!!

கொவிட் தொற்றுக்கான மேலும் 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில்…

ஊரடங்கில் பிரதமர் இல்லத்தில் விருந்து: மன்னிப்பு கோரினார் போரிஸ் ஜான்சன்…!!

இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது விதிமுறைகளை மீறி பிரதமர் இல்லத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக 2020-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி…

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ…

கனடாவில் எல்லை தாண்டி செல்லும் லாரி டிரைவா்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிா்த்து, தலைநகா் ஒட்டாவாவில் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு' என்ற பெயரில் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்த…

வைத்திய பீட மாணவர்கள் மீது தாக்குதல் – 6 பேர் கைது!!

ராகமையில் அமைந்துள்ள வைத்திய பீட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராகம மருத்துவ பீடத்தின் விடுதி மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். வௌியில் இருந்து வந்த…

சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள வீதி மறியல் போராட்டம்!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள வீதி மறியல் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்தும் வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 2…

பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோக முயற்சி – சந்தேக நபர்கள் தடுப்பு காவலில்!!

பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோக முயற்சி தொடர்பில் கைதான தேரர்கள் உட்பட மூவரிடம் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு உத்தரவு பெறப்பட்டுள்ளது. நேற்று (01) இரவு 10 மணிக்கு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ள இச்சம்பவம் தொடர்பில்…

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்காக எதிர்வரும் பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும்…

அதிகாரிகள் எழுத்து மூலமாக தரும் வரை தமது போராட்டம் தொடரும்!! (வீடியோ)

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்திய படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவை தகுதி வாய்ந்த அதிகாரிகள் எழுத்து மூலமாக தரும் வரை தமது போராட்டம் தொடரும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம்…

உக்ரைன் விவகாரம்: ஐ.நா. கூட்டத்தில் அமெரிக்கா-ரஷியா கடும் மோதல்…!!

ரஷியா-உக்ரைன் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடிக்கிறது. சோவியத் யூனியன் பிளவுக்கு பிறகு தனி நாடாக உருவெடுத்த உக்ரைனை தன்னோடு இணைத்துக்கொள்ள ரஷியா விரும்புகிறது. உக்ரைனின் கிழக்கு பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள்…