;
Athirady Tamil News

வைத்திய பீட மாணவர்கள் மீது தாக்குதல் – 6 பேர் கைது!!

ராகமையில் அமைந்துள்ள வைத்திய பீட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராகம மருத்துவ பீடத்தின் விடுதி மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். வௌியில் இருந்து வந்த…

சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள வீதி மறியல் போராட்டம்!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள வீதி மறியல் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்தும் வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 2…

பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோக முயற்சி – சந்தேக நபர்கள் தடுப்பு காவலில்!!

பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோக முயற்சி தொடர்பில் கைதான தேரர்கள் உட்பட மூவரிடம் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு உத்தரவு பெறப்பட்டுள்ளது. நேற்று (01) இரவு 10 மணிக்கு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ள இச்சம்பவம் தொடர்பில்…

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்காக எதிர்வரும் பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும்…

அதிகாரிகள் எழுத்து மூலமாக தரும் வரை தமது போராட்டம் தொடரும்!! (வீடியோ)

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்திய படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவை தகுதி வாய்ந்த அதிகாரிகள் எழுத்து மூலமாக தரும் வரை தமது போராட்டம் தொடரும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம்…

உக்ரைன் விவகாரம்: ஐ.நா. கூட்டத்தில் அமெரிக்கா-ரஷியா கடும் மோதல்…!!

ரஷியா-உக்ரைன் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடிக்கிறது. சோவியத் யூனியன் பிளவுக்கு பிறகு தனி நாடாக உருவெடுத்த உக்ரைனை தன்னோடு இணைத்துக்கொள்ள ரஷியா விரும்புகிறது. உக்ரைனின் கிழக்கு பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள்…

பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இந்திய…

பராகுவேயில் துணிகரம் – இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர்…

தென் அமெரிக்க நாடான பராகுவேயில் உள்ள சான் பெர்னாடினோ நகரில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில், இசை நிகழ்ச்சியின்போது மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால்…

யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே!!

யாழ் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்கள் தொடர்பில் பொதுமக்கள் ஏதேனும் முறைப்பாடுகளை ஊடகவியலாளர்களுக்கு தெரியப்படுத்தினால் அது தொடர்பில் என் நேரமும் தன்னைத் தொடர்பு கொள்ள முடியும் என யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே…

பெட்ரோலிய பொருட்களை வாங்க இந்தியாவிடம் இருந்து 500 மி டொலர்கள் பெட்ரோலிய பொருட்களை வாங்க…

பெட்ரோலிய பொருட்கள் கொள்வனவுக்காக இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி பெறப்படவுள்ளது. இதனுடன் தொடர்புடைய ஒப்பந்தம் இன்று மாலை கைச்சாத்தாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.