;
Athirady Tamil News

கோண்டாவில் வீடு உடைப்பு – மூவர் கைது!!! (படங்கள்)

யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தியவர்களில் மூவரை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிளில் வந்த…

அமெரிக்காவில் 5 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி கேட்கும் பைசர்…

உலகம் முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒருசில தடுப்பு மருந்துகளை தவிர பெரும்பாலான தடுப்பு மருந்துகள் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகின்றன. இவை குறிப்பிட்ட கால இடைவெளியில்…

பூஜ்ஜிய பட்ஜெட் கருத்து: ராகுல் காந்திக்கு, நிர்மலா சீதாராமன் பதிலடி…!!

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து இருந்தார். மோடி அரசின் பட்ஜெட், பூஜ்ஜிய பட்ஜெட் என அவர் வர்ணித்திருந்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்து…

இதுவரை இல்லாத அளவுக்கு ஜனவரியில் ஜி.எஸ்.டி. வசூல்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்…!!

மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இதுபற்றி கூறியிருப்பதாவது:- ஜி.எஸ்.டி. முறையில் இன்னும் சில சவால்கள் இருக்கின்றன. இருப்பினும், அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம், ஜி.எஸ்.டி.…

ரயில்வே துறையில் 7,000 பணி வெற்றிடங்கள்!!

ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதற்கு அனுமதி கிடைத்தால், மிகக் குறுகிய காலத்திற்குள் ரயில் சேவைகள் மீளமைக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ரயில்வே துறையில் தற்போது சுமார் 7,000…

அதிவேகமாக பரவும் தன்மை கொண்ட உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ்- ஆய்வில் தகவல்…!!

ஒமைக்ரான் வைரசின் ‘பிஏ.2’ என்ற புதிய மாறுபாடு இந்தியா, பிரிட்டன், டென்மார்க் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாறுபாடு ஒமைக்ரான் வைரஸை விட அதிவேகமாக பரவக்கூடியது. அதேபோல…

47 பில்லியன் ரூபாய் பணம் குறித்து சமுர்த்தி விளக்கம்!!

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபா கொடுப்பனவுக்கான சமுர்த்தி நிதியினை மீள நிரப்பு திரைச்சேறி தவறியுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.…

மின்சார சபைக்கு தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் – கம்மன்பில உறுதி!!

எதிர்வரும் ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதாக அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார். பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர் பிரச்சினை தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!!

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வு காண்பதற்கு தமிழ்நாடு வருமாறு தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய…

உ.பி. தேர்தல் – பிரதமர் மோடியின் தோற்றம் கொண்ட அபினந்தன் பதக் சுயேட்சையாக…

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் அபினந்தன் பதக் (56). பிரதமர் நரேந்திர மோடியை போன்ற உருவ ஒற்றுமை உடையவர். பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் லக்னோ தொகுதியில் போட்டியிட அபினந்தன் பதக் முடிவு செய்தார். ஆனால், அவரது…