;
Athirady Tamil News

ரிஷி சுனக் தோல்வி தவிர்க்க முடியாததா? பிரித்தானிய பொதுத் தேர்தல் கருத்துக்கணிப்புகள்

பிரித்தானியாவின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக் அடுத்த தேர்தலில் தோல்வியடைவார் என்கிறது கருத்துக்கணிப்புகள். அவர் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி இம்முறை அழிந்துவிடும் என்று இதுவரை மூன்று சர்வேகளில் தெரியவந்துள்ளது. மற்றொரு…

வெளிநாடொன்றில் கறுப்பு நிறமாக மாறிய கடற்கரை: வெளியான காரணம்

வெளிநாடொன்றில் கடற்கரையோரம் கறுப்பு நிறமாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவமானது சிங்கப்பூரில் (Singapore) உள்ள செடோசா தீவின் கரையோரத்தில் இடம்பெற்றுள்ளது. சிங்கப்பூரில் உள்ள எண்ணெய் முனையத்தில் ஏற்பட்ட…

கொழும்பு, மாளிகாவத்தையில் தீவிபத்து

கொழும்பு (Colombo) மாளிகாவத்தை (Maligawatte) பகுதியில் இன்று காலை தீ விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மாளிகாவத்தை ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து இதனடிப்படையில், சம்பவ…

இலங்கையில் பிறப்பு வீதம் : வெளியான அதிர்ச்சிகர அறிவிப்பு

நாட்டில் கடந்த 5 வருடங்களில் குழந்தை பிறப்புகள் 100,000 க்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாக மகப்பேற்று விசேட வைத்தியர் சனத் லெனரோல் (Sanat Lenrol) தகவல் வெளியிட்டுள்ளார். மகப்பேற்று விசேட வைத்தியர்களினால் கடந்த 5 வருட தகவல்களைக் கொண்டு…

யாழில் கடலட்டை உற்பத்தி அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளது

வாய்ப்புக்களை சாதகமாகப் பயன்படுத்தி எமது மக்களை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே கடலட்டை உற்பத்தி அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட கடலட்டைப் பண்ணையாளர்களுடன்…

பிரிட்ஜில் இருந்த மாட்டிறைச்சி; 11 வீடுகள் இடித்து தரைமட்டம் – அதிர்ச்சி சம்பவம்!

மாட்டு கறி இருந்த 11 பேரின் வீடுகள் இடித்து சேதம் செய்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. மாட்டிறைச்சி மத்தியப் பிரதேசம், மாண்ட்லாவில் அதிகம் பழங்குடியினர் வசித்து வரும் பகுதியாகும். இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் பசுவதைக்குத் தடை…

முக்கிய விடயங்களில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்: கனேடிய பிரதமர்

இந்தியா-கனடா உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசினர். ஜி-7 மாநாட்டின் போது இருவரும் இத்தாலியில் சந்தித்தனர். சந்திப்பிற்குப் பிறகு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, முக்கியமான…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் கிறீன் லேயர் அமைப்பினரால் யாழ்ப்பாணம் –…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் கிறீன் லேயர் அமைப்பினரால் யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பிரதான வீதியின் இரு பக்கங்களிலும் மரங்கள் நாட்டப்பட்டன. யாழ் போதனா வைத்தியசாலையில் ஏற்கனவே மூன்று வருடங்களாக வளர்க்கப்பட்ட மரங்கள் கடந்த…

பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதி போதைப்பொருளுடன் கைது !

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதியொருவர் போதைப்பொருளுடன் கிளிநொச்சி பகுதியில் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார். கிளிநொச்சி அக்கராயன்…

ஈரானின் புதிய நகர்வு: பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா கடும் கண்டனம்

ஈரான் முன்னெடுத்துள்ள புதிய நகர்வுக்கு பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரிவுபடுத்தும் முடிவுக்கு ஈரான் அதன் அணுசக்தி திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் முடிவுக்கு…