;
Athirady Tamil News

வெந்தய பொடியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

வெந்தய பொடியை உணவில் சேர்ப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் நிலையில் அவற்றில் சிலவற்றை தற்போது பார்ப்போம். வெந்தயம், தமிழ்நாட்டில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மசாலாப் பொருள். இது அதன் சுவையான சுவை மற்றும் பல்வேறு சுகாதார…

ரஷ்ய சிறை அதிகாரிகளை பிணைக்கைதிகளாக பிடித்த ISIS பயங்கரவாதிகள்

ரஷ்யாவில் உள்ள சிறைச்சாலையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள், இரண்டு சிறை அதிகாரிகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் எல்லைக்கு அருகில் உள்ளது ரோஸ்டோவ்…

ரணில் வென்றால் தான் தமிழர்களுக்கு நல்லது – டக்ளஸ் தேவானந்தா

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்காவை வெற்றியடையச் செய்வதே தமிழ் மக்களுக்கு நல்லது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட கடலட்டைப் பண்ணையாளர்களுடன் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே…

சீனா நடைமுறைப்படுத்தியுள்ள புதிய சட்டம்: வலுக்கும் கண்டனம்

தென் சீனக் கடல் பகுதியில் சீனா(China) புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. தென் சீன கடல் பகுதி முழுவதும் தங்களுக்கு சொந்தமானது என்று சீனா கூறி வரும் நிலையில் அந்த கடல் பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுகளை சீனா அமைத்து…

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம்! மிக நல்ல சாதனை – நிதி இராஜாங்க அமைச்சு

உலக வங்கியின் கணிப்புகளின்படி, இலங்கையின் பொருளாதாரம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் 2.2% வளர்ச்சியடையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத்…

தேங்காய் தலையில் விழுந்ததில் பச்சிளம் குழந்தை பலி

கண்டி(Kandy) காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் 11மாத குழந்தையின் தலையில் தேங்காய் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் கண்டி, கலஹா தெல்தோட்டை நாராஹின்ன தோட்டத்தில் இடம்பெற்றதாக காவல்துறையினர்…

மொட்டுவின் அதிபர் வேட்பாளர் நானே : தம்மிக்க பெரேரா சூளுரை

அதிபர் தேர்தலில் 51% வாக்குகளைப் பெறுவது உறுதியானால், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராகத் தான் போட்டியிடுவேன் என நாடாளுமன்ற உறுப்பினரும் வர்த்தகருமான தம்மிக்க பெரேரா(dhammika perera) தெரிவித்துள்ளார். அதிபர் வேட்பாளராக…

திருடன் என்ற கருத்து இல்லாதொழிக்கப்படும்: நாமல் சூளுரை

திருடன் என்ற கருத்தும், திருடனைப் பிடித்து ஆட்சிக்கு வருவோம் என்ற கோஷமும் எதிர்வரும் காலங்களில் இல்லாதொழிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksha) தெரிவித்துள்ளார். பியகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

ஆசையாக ஐஸ்கிரீம் வாங்கிய பெண் – டாப்பை திறந்ததும் உள்ளே நெளிந்த பூரான்!!

ஐஸ்கிரீமில்.... உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் வசிக்கும் தீபா என்ற பெண், ஆன்லைன் டெலிவரி தளமான Blinkit மூலம் ஆர்டர் செய்த அமுல் ஐஸ்கிரீம் பெட்டியில் உறைந்த சென்டிபீட்(பூரான்) இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தீபா தனது இது தொடர்பாக…

ரயில்கள் மோதி கோர விபத்து; 15 பேர் உயிரிழப்பு

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஞங்கா பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி இன்று (17) விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றனது. இந்த விபத்தில் 2 ரயில்களின் பல பெட்டிகள்…