;
Athirady Tamil News

300 ஆசனங்களை இழக்கும்…. தான் பொறுப்பு என்று ஒப்புக்கொண்ட ரிஷி சுனக்

கன்சர்வேட்டிவ் கட்சிக்கு கிலியை ஏற்படுத்தும் புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில், அந்த கட்சி 300 ஆசனங்களை இழக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வெறும் 72 ஆசனங்கள் மட்டுமே எதிர்வரும் ஜூலை 4ம் திகதி பிரித்தானியாவில் பொதுத் தேர்தல்…

இந்தியாவில் காணாமல் போன 2 வயது குழந்தை: தந்தை வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்

இந்தியாவில் (India) தந்தை ஒருவர் தமது இரண்டு வயது குழந்தையை ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவமானது உத்தர பிரதேச மாநில மீரட் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இரண்டு…

இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு

கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதிக்கு பிந்தைய காசா மீதான தரைவழித் தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேல் (israel)இராணுவத்தில் 307 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சனிக்கிழமையன்று காசாவில்(gaza) இடம்பெற்ற மோதலில் 10 இஸ்ரேலிய வீரர்கள்…

ஆசிரியர்களுக்கான ஓய்வு திட்டம்: கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

பாடசாலைகளில் சாதாரண தரம் (O/L) மற்றும் உயர்தர (A/L) வகுப்புகளுக்கு மாணவர்கள் இல்லாத காரணத்தினால் அனைத்து ஆசிரியர்களும் ஐந்து வருடங்களின் பின்னர் விருப்ப ஓய்வு திட்டத்தை (Voluntary Retirement Scheme) அனுபவிக்க முடியும் என கல்வி அமைச்சர்…

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்த இருவர் கைது

கண்டி - மெனிக்கின்ன பிரதேசத்தில் உள்ளூர் மருந்துகள் என்ற போர்வையில், பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மதன மோதகத்தை விற்பனை செய்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, ​​இவ்வாறு…

யாழில்18 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 18 கிலோ கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் கேரளா கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு…

யாழில் வீதியில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நண்பர் ஒருவருடன் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். தொல்புரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய தவராசா கோபிக்குமரன் எனும் மாணவனே உயிரிழந்துள்ளார். மாணவன் அவரது நண்பருடன் மதியம்…

யாழ். கடலில் மிதந்து வந்த மர்ம பெட்டி

யாழ்ப்பாணத்தில் கடலில் அடித்து வரப்பட்டு , கரையொதுங்கிய மர்ம பெட்டி ஒன்றில் இருந்து தொலைத்தொடர்பு சாதனம் மீட்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி ஒன்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியுள்ளது.…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று “spaceX” நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார். அமெரிக்க முதன்மை தேர்தல் வாக்குப்பதிவு முறைகேடுகள் குறித்த சுயேச்சை அதிபர் வேட்பாளர் ரொபேட் எஃப் கென்னடி…

ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வு; மத்திய அரசு இதை நிறுத்த வேண்டும் – முதல்வர்…

நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "நீட் தேர்வு தொடர்பாக நடந்து வரும் சர்ச்சைகள் அதன் அடிப்படையில்…