;
Athirady Tamil News

குழந்தைகளின் உணவில் விளையாடிய சுவிஸ் நிறுவனம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குழந்தைகள் உணவுக்கு பிரபலமான, சுவிட்சர்லாந்தை தலைமையகமாகக் கொண்ட நெஸ்லே நிறுவனம், மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அந்நிறுவனத் தயாரிப்பான Cerelac என்னும் குழந்தைகள் உணவில் மோசடி செய்தது தொடர்பாக, அந்நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை…

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகுமாறு ராஜிதவிடம் கோரிய ரணில்

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது பொது வேட்பாளராகக் களமிறங்குமாறு எனக்குக் கிடைத்த வாய்ப்பையே மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கினேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.…

வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி… 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்றையதினம் (160=-06-2024) பிற்பகல்…

மிகவும் கோபத்துடன் சீறிய அரியவகை இரண்டு தலை பாம்பு: வைரலாகும் வீடியோ காட்சி

இரண்டு தலை பாம்பு என்பது ஒரு அரியவகை உயிரினமாகும். இவை காடுகளில் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இருப்பினும், அமெரிக்க உயிரியல் பூங்கா காவலர் ப்ரேவர் பகிர்ந்திருக்கும் வீடியோவில் அத்தகைய அரிய வகை உயிரினத்தை பகிர்ந்துள்ளது…

Euro 2024: ஜேர்மனியில் கால்பந்து ரசிகர்கள் பார்ட்டியில் தாக்குதல் நடத்தியரை சுட்டுக்கொன்ற…

ஜேர்மனியில், Euro 2024 கால்பந்தாட்டப் போட்டிகள் துவங்கியுள்ளதைக் கொண்டாடுவதற்காக நடத்தப்பட்ட பார்ட்டியில் ஒருவர் திடீரென தாக்குதல் நடத்தினார். ரசிகர்கள் பார்ட்டியில் தாக்குதல் ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்திலுள்ள Wolmirstedt…

பதற்றத்தை குறைக்க பிரான்ஸ் முன்வைத்த திட்டத்தை நிராகரித்தார் இஸ்ரேல் அமைச்சர்

இஸ்ரேல் லெபனான் நாடுகளுக்கிடையில் நிலைவும் பதற்றத்தைக் குறைக்க பிரான்ஸ் முன்வைத்த திட்டத்தை நிராகரிப்பதாக இஸ்ரேல் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் முன்வைத்த திட்டம் லெபனான் இஸ்ரேல் எல்லையில் நீண்ட நாட்களாக பதற்றம் நீடித்து…

சீமெந்து உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை குறைப்பு: பொது மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

சீமெந்து, கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதால், கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குமாறு தேசிய கட்டுமானத் தொழிலாளர் சங்கம், பொது மக்களிடம் கோரியுள்ளது. அந்த வகையில், கடந்த காலத்தில் இலங்கை எதிர்கொண்ட…

நெருங்கும் தேர்தல் : ரணிலுக்கு ஆரவளிக்க மறுக்கும் மொட்டு

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின்(ranil wickremesinghe) பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க அவருக்கு கால அவகாசம் வழங்க முடியொதென சிறிலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. அவ்வாறானதொரு பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டால்…

இலங்கை பொருளாதாரம் தொடர்பில் மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட உலக வங்கி!

இலங்கை இந்த ஆண்டில் (2024) முன்வைத்த 2.2 சதவீத மிதமான பொருளாதார விரிவாக்கமானது மீட்சிக்கான அறிகுறிகளை காட்டியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. 'உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு…

இளநீர் செய்கையில் பெரும் பாதிப்பு

வெண்ணிற ஈ தாக்கத்தினால் இளநீர் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.…