;
Athirady Tamil News

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து!!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று (20) நள்ளிரவு 11.45 மணியளவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பொது…

7 தங்கப் பதக்கங்களுடன் தாயகம் திரும்பிய குத்துச்சண்டை அணி!

7 தங்கப்பதக்கங்களுடனும் 5 வௌ்ளிப் பதக்கங்களுடனும் இலங்கையை வந்தடைந்து குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட அணி. பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் நடைபெற்ற 2வது சவேட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 7 தங்கம் மற்றும் 5…

எச்சரிக்கை – மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு!!

2022 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கு மேலதிகமாக அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…

கொழும்பு – கண்டி ரயில் சேவையில் பாதிப்பு!!

பிரதான பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பு - கண்டி ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. நிலைமையை சீர்செய்வதற்காக ரயில் பாதை பராமரிப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே மேலும்…

இந்நாட்டில் ஆயுத பயிற்சி பெற்ற 10 பெண்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!!

சாரா ஜெஸ்மினின் கீழ் ஆயுதப் பயிற்சி பெற்ற 10 பெண்களை சட்டமா அதிபரின் ஆலோசனை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே நேற்று (19) உத்தரவிட்டார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால்…

ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு முக கவசம் கட்டாயமல்ல – மத்திய அரசு…

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றன. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட…

எக்ஸ்ரே மூலம் கொரோனா பரிசோதனை- ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் தகவல்…!!

ஒமைக்ரான் வைரசால் உலகம் முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகளை அதிகரிப்பதன் மூலமாகவே இதன் பரவலை கட்டுப்படுத்த முடியும். கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். மற்றும் ஆர்.டி.ஏ. துரித பரிசோதனை முறைகள்…

ஐந்து மாநிலங்களில் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்து கருத்து கணிப்பு…!!

அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் இந்தியா டுடே நாளிதழ் மூட் ஆஃப் தி நேஷன் என்ற தலைப்பில் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்து கருத்துக் கணிப்பை நடத்தி…

டெல்டாவுக்கு எதிராக தடுப்பூசிகளை விட இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியே பாதுகாப்பாக இருந்தது:…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்றைய நிலவரப்படி 33 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் உருமாறிய வகைகளான டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் உள்ளிட்ட வைரஸ்களும் உலகை அச்சுறுத்தி…