;
Athirady Tamil News

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் விலை குறைப்பு – எவ்வளவு தெரியுமா..?

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10.20 குறைக்கப் படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பக்ரீத் பண்டிகை பாகிஸ்தானில் பணவீக்கம் காரணமாக விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பெட்ரோல் விலை குறைப்பு…

காசாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம்: ஐநா விடுத்துள்ள எச்சரிக்கை

இஸ்ரேலின் தீவிரதாக்குதல்கள் காசாவில் தற்போது தொடர்ந்துள்ள நிலையில் தெற்கு காசாவின் நிலைமை மோசமடைந்து வருகிறது என ஐநாவின் உலக உணவுத் திட்டத்தின் துணை இயக்குநர் கார்ல் ஸ்காவ்(Carl Skau) கவலை வெளியிட்டுள்ளார். பல மாதங்களாக வடக்கு காசாவில்…

வேலணை அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் சிரார்த்த தினத்தில் “பெறுமதியான உலருணவுப்…

வேலணை அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் சிரார்த்த தினத்தில் “பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கும்” நிகழ்வு.. (படங்கள், வீடியோ) ################################ ஆண்டுபல இப்புவியில் அமைதியாய் வாழ்ந்திருந்து உறவுகளை ஆறாத்துயரில்…

இலங்கையில் பகல் கொள்ளைகளால் அச்சத்தில் மக்கள்!

மொரட்டுமுல்ல பிரதேசத்தில் உள்ள நகை அடகு கடை ஒன்றில் இன்று (15) காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொள்ளையிட முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அந்த கடையின் பாதுகாப்பு அதிகாரியை அச்சுறுத்தி, போத்தல் போன்ற ஒன்றைக் காட்டி பெண்…

மாணவர் விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் அவுஸ்திரேலியா

சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவில்(Australia) மாணவர் விசாவில் காலவரையின்றி தங்குவதைத் தடுக்க அந்நாட்டு அரசு கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் இனி அவுஸ்திரேலியாவில் தங்கி மாணவர்…

நிறுவனமொன்றில் 21 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை!

கம்பஹா - பேலியகொடை பகுதியில் உள்ள நிறுவனமொன்றில் 21 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 13 ஆம் திகதி தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (14) கைது…

ஆசிரியர் உதவியாளர் ஆட்சேர்ப்பு : கோரப்பட்டது விண்ணப்பம்

நாட்டின் பெருந்தோட்டப்புற தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கு பாடசாலை அடிப்படையில் ஆசிரியர் உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக தகைமைகளைக் கொண்டோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப்படிவம் இலங்கை பரீட்சைகள்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – அதிமுக எடுத்த அதிரடி

முடிவு விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மரணமடைந்ததையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல்…

உடலையும் கல்லீரலையும் சுத்தப்படுத்த வேண்டுமா? இந்த ஒரு பானம் போதுமே

உடலையும், கல்லீரலையும் இயற்கை முறையில் சுத்தம் செய்ய தொடர்ந்து 24 நாட்கள் இந்த ஒரு பானத்தை பருகி பின் வித்தியாசத்தை பாருங்கள். ஆரோக்கிய பானம் 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம்…

திருகோணமலையில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்ட விவகாரம்: கிழக்கு ஆளுநர்…

திருகோணமலை (Trincomalee) ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் (Senthil Thondaman)…