;
Athirady Tamil News

நீரிழிவை கட்டுபடுத்தும் பாதாம் !! (மருத்துவம்)

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள்…

கட்டுவான் – மயிலிட்டி வீதி புனரமைப்பு உடனடியாக நிறுத்தப்படவேண்டும்!! (படங்கள்,…

தனியார் காணிகள் ஊடாக அத்துமீறி பாதையை ஏற்படுத்த முடியாது. உண்மையான வீதியூடாக அதனை செய்ய வேண்டும். மக்கள் காணியூடாக வீதி அமைத்துவிட்டு வீதியை திறந்து விட்டேன் என பொய்யான பரப்புரை செய்து மக்களை ஏமாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென வலிவடக்கு…

எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு எடுக்க வேண்டும்!!

2025 இலும் சிம்மாசன உரை பற்றி கதைத்துக் கொண்டிருக்கப் போகின்றோம் என்றால் எங்களை போன்ற மடையர்கள் இருக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ் ஊடக…

வட்ஸ்எப்பில் தோழிக்கு அனுப்பிய குறுந்தகவல்..! மரணத் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!

பாகிஸ்தானில் தனது தோழிக்கு நபிகள் பற்றிய அவதூறான கேலிச்சித்திரங்களை அனுப்பிய பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அனிகா அட்டிக்கும், பாரூக் ஹசனாத் ஆகிய இரு பெண்களும், நண்பர்களாக இருந்து வந்தனர். பின்னர் இருவருக்கும் இடையே கருத்து…

இன்றும் நாட்டின் சில பகுதியில் மின் வெட்டு!!

டீசல் நிறைவடைந்ததன் காரணமாக முற்றாக செயலிழந்திருந்த களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தின் மொத்த கொள்ளளவான 270 மெகாவாட்டில் 195 மெகாவோட்களை தேசிய மின் கட்டமைப்புக்கு இன்று (20) பிற்பகல் மீண்டும் சேர்க்க முடிந்துள்ளது. இலங்கை பெற்றோலியக்…

இரண்டாவது நாளாக 800 ஐ கடந்த கொவிட் தொற்று!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 827 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடங்குவதாக என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட்…

கத்தோலிக்க தேவாலய கைக்குண்டு சம்பவம் – மற்றுமொரு சந்தேகநபர் கைது!!

பொரளை கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை ரன்ன பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம்…

பொதுநலவாயத்துக்கான பிரித்தானிய அமைச்சருடன் சந்திப்பு!

தெற்கு, மத்திய ஆசியா, ஐ. நா. மற்றும் பொதுநலவாயத்துக்கான பிரித்தானிய அமைச்சர் தரீக் அகமட் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனை இன்று சந்தித்தார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளின் முன்னேற்றங்கள் சமகால விடயங்கள் தொடர்பில்…

கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு!!

நாட்டில் மேலும் 12 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (19) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின்…

கஞ்சா செடி பயிரிட்ட நபர் ஒருவர் கைது!!

மட்டக்களப்பு வவுணத்தீவு பொலிஸ் பிரிவிலுள்ள நெடுஞ்சேனை பிரதேசத்தில் பண்ணையொன்றில் கஞ்சா செடியை பயிரிட்டு அதனை வெட்டி மறைத்து வைத்திருந்த ஒருவரை 250 கிராம் கஞ்சா செடியுடன் நேற்று (19) கைது செய்ததுள்ளதாக வவுணத்தீவு பொலிசார் தெரிவித்தனர்.…