;
Athirady Tamil News

மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று நிறுத்தம்!!

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி இயந்திரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.…

முகநூல் மூலம் பழக்கம்- ஆண் வேடமணிந்து சிறுமியை கடத்திய பெண் கைது…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வீரன்னபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தியா (வயது 27). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. சந்தியா முகநூல் (பேஸ்புக்), இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்.…

ஒரே நாளில் 18 சதவீதம் அதிகரிப்பு- கொரோனா தினசரி பாதிப்பு 2.82 லட்சமாக உயர்வு…!!

இந்தியாவில் கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த கொரோனா தினசரி பாதிப்பு நேற்று கடுமையாக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,82,970 பேருக்கு தொற்று உறுதி…

தரமான முக கவசங்கள் அணிய வேண்டும் – தொற்று நோய் நிபுணர் அறிவுறுத்தல்…!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் தீவிர அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. இந்த பாதிப்பில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளாத நிலை காணப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…

சுகாதாரத் துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் உள்ள 70 தீவிர சிகிச்சை கட்டில்களில், தற்போது 52 கட்டில்கள் கொவிட் வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த காலத்தை விட…

பி.ப. 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை!!

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பரீட்சையில் சந்தர்ப்பம்!

கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட அல்லது நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு…

ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது !!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருமுறிகண்டி பகுதியில் நேற்று மாலை 300 மில்லிக் கிராம் ஹெரோயின் மற்றும் 9 கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் மாங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாங்குளம் பொலிஸாருக்கு…

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 26 பேர் பலி…!!

ஆப்கானிஸ்தானில் எந்த நேரமும் துப்பாக்கியும் கையுமாக அலைகிற தலீபான்கள் கடந்த ஆகஸ்டு 15-ந்தேதி, ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர். அதைத்தொடர்ந்து பல மேற்கத்திய நாடுகள் அந்த நாடுகளின் சொத்துகளை முடக்கி உள்ளனர். இதனால் அங்கு பொருளாதாரம்…

ஸ்டெராய்டு மருந்துகளை தவிர்க்க வேண்டும்- கொரோனா சிகிச்சையின் புதிய வழிகாட்டு…

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து அதற்கான தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் குறித்து மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா சிகிச்சையில் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு…