;
Athirady Tamil News

பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்துக்கு மீண்டும் கொரோனா…!!!

கர்நாடகத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனாவுக்கு போலீஸ்காரர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா 3-வது அலைக்கு பெங்களூருவில் 100-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.…

லிபுலேக் பகுதியில் சாலை பணிகளை நிறுத்தவேண்டும் – இந்தியாவுக்கு நேபாளம்…

இந்தியா- நேபாள எல்லையில் லிபுலேக், லிம்பியதுரா மற்றும் கலாபானி பகுதிகள் அமைந்துள்ளன. இந்த 3 இடங்களையும் நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இவை சர்ச்சைக்குரிய பகுதிகளாக உள்ளன. இந்த நிலையில் லிபுலேக் பகுதியில் சாலை அமைப்பதற்காக…

பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று ஜனாதிபதி தலைமையில் !!

9 ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று (18) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதனை மிகவும் எளிமையான முறையில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காலை 10.00 மணிக்கு…

தேவாலயத்தில் கைக்குண்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது!!

பொரளை கத்தோலிக்க தேவாலயமொன்றில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய, பனாமுர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் துறைமுக பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக…

பிரதான நகரங்களுக்கான இன்றைய வானிலை!!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யும் என…

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வகுப்புகள் நடத்த தடை!!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் இன்று (18) நள்ளிரவு முதல் தடை செய்யப்படவுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளதால், இன்று நள்ளிரவு…

பஞ்சாப் சட்டசபை தேர்தல் – முதல் மந்திரி வேட்பாளரை இன்று அறிவிக்கிறார்…

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ்,…

அபுதாபியில் ட்ரோன் தாக்குதல்- 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் பலி..!!

ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் ட்ரோன் மூலம் இன்று அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரு தாக்குதலில் அபுதாபி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எண்ணெய் நிறுவனத்தின் 3 எரிபொருள் டேங்கர்கள் வெடித்து சிதறி தீப்பிடித்தன. மற்றொரு…

நாளை சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் தைப்பூச பெருவிழா (படங்கள்)

நாளை சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் தைப்பூச பெருவிழா (படங்கள்) சுவிஸ் பேர்ண் ஶ்ரீகல்யாண சுப்ரமணியர் ஆலய தைப்பூச பெருவிழா நாளை 18.01.2022 காலை 08:00 மணிக்கு ஆரம்பமாகி மூலமூர்த்தி முருகப்பெருமானுக்கு 1008 சங்குளால் சங்காபிஷேகமும், ஶ்ரீ…

மூத்த கல்வியலாளர் அப்பாத்துரை பஞ்சலிங்கம் “அன்பே சிவம்” விருது வழங்கி…

மூத்த கல்வியலாளர் அப்பாத்துரை பஞ்சலிங்கம் அகில இலங்கை சைவ மகா சபையினால் "அன்பே சிவம்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அகில இலங்கை சைவ மகா சபை தைப்பூச திருநாளை முன்னிட்டு நடாத்திய அன்பே சிவம் நிகழேவும், விருது வழங்கலும் இன்று பிற்பகல்…