;
Athirady Tamil News

நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 4 பேர் பலி!!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரலுவெவ ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 74 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். செவனப்பிட்டியவிலிருந்து…

உல்லாச பயணம் சென்ற இளம் மனைவி நீரில் மூழ்கி பலி!!

கணவன் மற்றும் மூன்று குழந்தைகளுடன் உல்லாச பயணம் சென்ற இளம் மனைவி பரிதாபமாக பலியாகியுள்ளார். கொஸ்கொட கடலில் நீராடச் சென்ற போது குறித்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் கொஸ்கொட பிரதேசத்தில்…

லங்கா ஐஓசியிடம் கலந்துரையாடவுள்ள மின்சார சபை!!

எதிர்வரும் சில நாட்களுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் லங்கா ஐஓசி நிறுவனத்துடன் கலந்துரையாடவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். "நாங்கள் பல்வேறு மாற்று வழிகளை யோசித்து வருகிறோம். அடுத்த சில…

இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன!!

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால்நடத்தப்பட்ட 2020 ஆம் கல்வியாண்டிற்கான இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன என அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் செ.த.குமரன் அறிவித்துள்ளார். சைவப்புலவர்…

ஒமைக்ரான் பரவும் அபாயம்- பீஜிங்கில் கோயில்கள் மூடப்பட்டன…!!

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் 4ம் தேதி தொடங்க உள்ள நிலையில், கொரோனா பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஒரே நாளில் 65 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தலைநகர் பீஜிங்கில் முதல் ஒமைக்ரான் தொற்றும் உறுதி…

வாயு துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை!!

பொல்பிதிகம, மதஹபொலயாய, பொத்துவில பிரதேசத்தில் உள்ள வாயு துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த…

முதலில் தம்மை, குடும்பத்தை பற்றி அல்ல, நாட்டை பற்றி சிந்திக்க வேண்டும்!!

தலதா மாளிகைக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக நிர்மாணிக்கப்பட்ட “டொம்லின் பூங்கா” மற்றும் “சஹஸ் உயன” நகர்ப்புற வாகன நிறுத்தப் பூங்கா ஆகியவை நேற்று (16) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது. நகர அபிவிருத்தி மற்றும்…

திருமண நிகழ்வில் இடம்பெற்ற சோகம்..!

திருமண வைபவம் ஒன்றில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். திஸ்ஸமஹாராம, விரஹெல பிரதேசத்தில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (16) இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது குடும்ப…

மூன்று பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம்!!

வடக்கில் மூன்று பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த எஸ்.கிருஸ்ணேந்திரன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராகவும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த…

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா!! (படங்கள்)

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று(17) காலை இடம்பெற்றது . தைப்பூசத்தினத்துக்கு முதல் நாள் கடைப்பிடிக்கப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்குச்…