;
Athirady Tamil News

விலைக் குறைப்புடனான பொருட்கள் அடங்கிய பொதி

தைப்பொங்கல் பண்டிகைக்கு அமைவாக விலைக் குறைப்புடனான பொருட்கள் அடங்கிய பொதியொன்று சதொச நிறுவனத்தில் 14 ஆம் திகதி முதல் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. 20 பொருட்களை உள்ளடக்கிய இந்தப் பொதி 5,771 ரூபா பெறுமதியானதாகும்.…

கொரோனா தொற்று நோய் விரைவில் முடிவுக்கு வரும் – அமெரிக்க அறிவியல் நிபுணர்…

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி டோஸ் அளவு 156 கோடியை தாண்டியுள்ளது. இது குறித்து வாஷிங்டன் நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் துறை அறிவியல் இயக்குநர் டாக்டர் குதுப் மஹ்மூத், ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது…

ஜப்பானில் சுனாமி அலை உருவானதா? – பொது மக்களுக்கு வானிலை அதிகாரிகள்…

ஜப்பானில் சனிக்கிழமை பிற்பகுதியில் இருந்து இன்று அதிகாலை வரை மூன்று மீட்டர் உயரம் கடல் அலைகள் எழுந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் அது சுனாமி அலைகளா என்பது உறுதிபடுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

அமெரிக்காவின் தென் கிழக்கு மாகாணங்களுக்கு பனிபுயல் எச்சரிக்கை…!!!!

அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணங்களான கென்டக்கி, ஓஹியோ, மேற்கு வர்ஜீனியா, அட்லாண்டா உள்ளிட்ட 10 மாகாணங்களை பனிப்புயல் தாக்கக் கூடும் என்று குளிர்கால புயல் கண்காணிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வெள்ளியன்று வேகமாக நகர்ந்து…

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முதல் தடவையாக பட்டப்போட்டி!! (படங்கள்)

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முதல் தடவையாக பட்டப்போட்டி நேற்று சனிக்கிழமை நடாத்தப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காட்டிலேயே இப் போட்டிகள் இடம்பெற்றன. வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு உட்பட்ட…

தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர் !!

கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (16) அங்கு வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். தலதா மாளிகைக்கு விஜயம் செய்த கௌரவ பிரதமர் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெலவினால் வரவேற்கப்பட்டார். அதனை…

போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது!!

பல பகுதிகளில் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார், கிராண்ட்பாஸ் மற்றும் பானந்துறை பகுதிகளில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மன்னார், தாராபுரம்…

சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிவர்த்தி !!

எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் தற்போது விநியோகத்திற்கு தேவையான எரிவாயு சிலிண்டர்கள் உள்ளன. இதன் காரணமாக மக்கள் வரிசைகளில் காத்திருக்கத்…

தமக்காக பொது போக்குவரத்தை நிறுத்தக் கூடாது – காவல்துறை அதிகாரிக்கு அசாம் முதலமைச்சர்…

அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா, நாகோன் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வாகனத்தில் பயணம் செய்தார். அவரது வாகனத்திற்கு முன்னால் முதலமைச்சருக்கான பாதுகாப்பு வாகனம் சென்று கொண்டிருந்தது.…

இந்தியரின் மரணதண்டனை ரத்தாகுமா? -சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் 24-ம் தேதி…

மலேசியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் கடந்த 2009-ல் சிங்கப்பூருக்கு ஹெராயின் போதை மருந்து கடத்தி வந்ததற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு 2010-ல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து, நாகேந்திரன்…