;
Athirady Tamil News

உக்ரைன் அரசு இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்…!!

உக்ரைன் நாட்டு அரசு இணையதளங்கள் திடீரென முடக்கப்பட்டன. வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு துறைகளை சேர்ந்த இணையதளங்களில் ஹேக்கர்கள் ஊடுருவி முடக்கினர். அந்நாட்டு மக்களின் தனிநபர் விவரங்களை வெளியிடப்போவதாகவும், வரும் நாட்களில் மோசமான…

இரண்டு நாட்களில் கங்கை நதியில் 10.5 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்…!!

பொங்கல் பண்டிகை வட மாநிலங்களில் மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. சனிக்கிழமை சூரிய உதயம் சங்கராந்தியின் நல்ல நேரம் என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் குவிந்தனர். அங்குள்ள கங்கை நதி…

சொந்த படையினர் மீதே தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்: ஏன் தெரியுமா? – அமெரிக்கா…

உக்ரைன் மீது படையெடுப்பதற்காக தன் சொந்த நாட்டு படையினர் மீதே தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு…

5 மாநில தேர்தல் – பொதுக்கூட்டங்களுக்கான தடை ஜனவரி 22 வரை நீட்டிப்பு…!!

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முடிவடைகிறது. இதில் உத்தர பிரதேசத்துக்கு மட்டும் மே மாதம் முடிவடைகிறது. மற்ற மாநிலங்களுக்கு மார்ச் மாத இறுதிக்குள் முடிவடைகிறது. இதையொட்டி,…

பிலிப்பைன்சில் தடுப்பூசி செலுத்தாதவர்களை கைது செய்ய உத்தரவு- அதிபர் அதிரடி…!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. மேலும்…

பொருளாதார தடை என்பது தமிழர்களுக்கு புதிதான ஒரு விடயம் இல்லை !!

பொருளாதார தடை என்பது தமிழர்களுக்கு புதிதான ஒரு விடயம் இல்லை அந்த பொருளாதார தடை தற்போதுதான் சிங்களவர்கள் உணர்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். உருத்திரபுரம் விளையாட்டுக்…

அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து குதித்து நபர் ஒருவர் தற்கொலை !!

கொழும்பு, வௌ்ளவத்த பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றின் 7 ஆவது மாடியில் இருந்து குதித்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று (15) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் பலத்த…

வாக்குறுதிகளை எதிர்வரும் 3 வருடங்களுக்குள் நிறைவேற்றுவேன்!!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருணாகல் வரையான பகுதி மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்வு நேற்று (15) ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரின் தலைமையில் குருணாகல் -…

தடுப்பூசி போடாத சிறுவர்கள் பள்ளிக்கு வரமுடியாது – அரியானா அமைச்சர் அதிரடி…!!

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 150…

அமெரிக்காவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நட்சத்திர ஜோடி பிரிந்தனர்..!!

அமெரிக்காவில் ஹாலிவுட் பட உலகில் மிகவும் பிரபலமாக விளங்கிய நட்சத்திர காதல் ஜோடி ஜேசன் மோமோவா, லிசா போனட். இவர்கள் முதன்முதலாக 2005-ம் ஆண்டு, ஜாஸ் கிளப் ஒன்றில் சந்தித்தனர். அப்போதே இருவரும் காதல் வயப்பட்டனர். இதுபற்றி டி.வி.…