;
Athirady Tamil News

டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் 10 கி.மீ. தூரம் பேருந்தை ஓட்டிய பெண்…!!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் சென்ற பேருந்தின் டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதையடுத்து, ஒரு பெண் பயணி சமயோசிதமாக செயல்பட்டு பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். ஜனவரி 7ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.…

இந்தியாவுக்கு புறப்பட இருந்த 2 விமானங்கள் மோத இருந்த விபரீதம்- துபாய் விமான நிலையத்தில்…

கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாய் விமான நிலையத்தில், இந்தியாவுக்கு புறப்பட இருந்த இரண்டு விமானங்கள் மோத இருந்து, பின் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது. துபாயில் கடந்த ஜனவரி 9-ம் தேதி இரவு, 5 நிமிட இடைவெளியில்…

அரசாங்கத்தின் புதிய பயணம் !!

அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய தனித்துவமான பொருளாதார வேலைத்திட்டத்துடன் கூடிய பயணத்தை இம்மாத இறுதியில் இருந்து ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் அடுத்த வாரம் அறிவிக்கப்பட…

Water Cress!! (மருத்துவம்)

நவீன மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறவர் ஹிப்போகிரேட்ஸ். இவர் கி.மு 400-ம் ஆண்டில் க்ரீஸ் நாட்டின் கோஸ் தீவில் முதல் மருத்துவமனையை நிறுவினார். அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, அந்த தீவில் வாட்டர் கிரஸ்(Water cress) என்ற…

வாழ்வியல் தரிசனம்!! (மருத்துவம்)

வாய்த்தர்க்கங்களைத் தவிர்த்திடுக. இன்று ஒருவரோடு ஒருவர், வாய்த் தர்க்கம் செய்வதால், ​ஏற்படும் விபரீதம் அநேகம். இதனால் உறவு முறிகிறது. இவர்களுடன் சம்பந்தப்பட்ட உறவுகளுக்குள் பேதம் ஏற்பட்டு, அது அடிதடியில் முடிகிறது. அதுமட்டுமல்ல,…

பட்டிப் பொங்கலில் கோமாதா வதைக்கு எதிராக தீர்மானம்!!

மிருகவதை செய்யப்படுவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பட்டிப் பொங்கல் தினத்தில் கோமாதா உற்சவம் - 2022 இல் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்கும்…

தரம் 5 மற்றும் A/L மேலதிக வகுப்புக்கள் குறித்த முக்கிய அறிவிப்பு!!

தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயரத்தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளதால் அதனுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் தொடர்புடைய ஏனைய நடவடிக்கைகள் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பரீட்சை ஆணையாளர்…

4,000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!!

நெதர்லாந்தில் இருந்து அனுப்பப்பட்ட 4,000 போதை மாத்திரைகள் அடங்கிய பொதி ஒன்று சுங்க அதிகாரிகளால் மத்திய தபால் பரிமாற்றத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளர்…

மத்திய அதிவேக வீதியில் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி!!

புதிதாக திறக்கப்பட்டுள்ள மத்திய அதிவேக வீதியின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான வீதியில் நாளை நண்பகல் வரையில் வாகனங்கள் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் இதனை…