;
Athirady Tamil News

இன்னும் 4 நாட்களில் செந்தில் பாலாஜியின் நிலை மாற போகிறதா? வெளியாகும் தீர்ப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையிடம் இருந்து விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க…

கடந்த காலங்களில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் படுகொலை, ஊடக நிறுவனம் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை துரித கதியில் முன்னெடுக்க சம்பந்தப்பட்ட தரப்பிடம் தான் வலியுறுத்துவேன் என கடற்தொழில் அமைச்சர்…

சிலைகளையும் அமைப்போம் – சிலைக்குரியவர்களின் கனவுகளையும் வென்றெடுப்போம் – அமைச்சர்…

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த இயக்கங்களின் தலைவர்கள் தமிழ் தலைவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் அவர்களின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் யாழ்ப்பாணம் கோட்டை சுற்றுவட்டப்…

டார்கெட் முடிக்காம டாய்லெட் போக கூடாது – ஊழியர்களிடம் சத்தியம் வாங்கிய அமேசான்

டார்கெட்டை முடிக்கும் வரை கழிப்பறை, தண்ணீர் இடைவேளைக்கு செல்லக் கூடாது என ஹரியானாவில் அமேசான் இந்தியா குடோனில் உள்ள ஊழியர்களிடம் சத்தியம் வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் குடோன் பன்னாட்டு நிறுவனமான அமேசான்,…

சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மதிப்பெண் முறை விரைவில் ஆரம்பிக்கப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன (Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அவர்…

யாழ். மாவட்டத்திலுள்ள ஒருதொகுதி ஆலயங்களை சீரமைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் நிதியுதவி

யாழ். மாவட்டத்திலுள்ள ஒருதொகுதி ஆலயங்களை சீரமைத்து புனரமைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நிதி ஒதுக்கீடு பெற்றுக்கொடுக்கப்பட்டள்ளது. தமது ஆலயங்கள் மீள் புனரமைப்பு செய்யப்பட வேண்டும் எனவும் அதற்கான நிதியுதவியை…

யாழ்.பல்­க­லை – வேலூர் துணைவேந்தர்கள் சந்திப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை வருகைதந்த இந்தியாவின் வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி துணைவேந்தர் ஜி.விஷ்வாகாந்த் தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்களைச் சந்தித்துக்…

மடத்துவெளி கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி உள்ள இனம் தெரியாத ஒருவரின் சடலம்

யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடத்துவெளி கடற்கரை பகுதியில் இனம் தெரியாத ஒருவரின் சடலம் நேற்று மாலை (14) கரை ஒதுங்கி உள்ளது ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரதே பரிசோதனைக்காக யாழ்ப்பாணம்…

ஜி-7 மாநாட்டின் ஆரம்பம்: இத்தாலிய நாடாளுமன்றத்தில் வெடித்த மோதல்

தெற்கு இத்தாலி (Italy) மக்களிடையே ஏழ்மை அபாயம் உள்ளதாக நேற்று இத்தாலி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தெரிவித்த கருத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதலில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

வெளிநாடொன்றில் பறக்கும் டெக்சி சேவை அறிமுகம்: முதல் சோதனையில் வெற்றி

அபுதாபியில் (Abu Dhabi) பறக்கும் டெக்சி சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், மாற்று எரிசக்தி வசதிகளை பயன்படுத்துவதைற்கும் பல்வேறு நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.…