;
Athirady Tamil News

5 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில்!!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 5 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரஸாக் பயாஸ் இன்று (13) உத்தரவிட்டார்.…

புங்குடுதீவிலிருந்து மரங்களை கடத்திய சாரதி கைது – மரக்கடத்தலின் பின்னால் பெரும்…

புங்குடுதீவு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக பனைமரங்கள் மற்றும் பெறுமதியான மரங்கள் என்பவற்றை பாரவூர்தியில் கடத்திச் சென்ற சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். மரக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பாரவூர்தியையும் , மரங்களையும்…

தமிழ் மக்கள் கூட்டணியின் செயற் குழுக் கூட்டம்!! (வீடியோ)

தமிழ் மக்கள் கூட்டணியின் செயற் குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று பிற்பகல் 4 மணியளவில் கோவில் வீதியில் உள்ள விக்னேஸ்வரனது வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில்…

13வது திருத்த சட்டம் தமிழ் மக்களுக்கு உருவாக்கப்பட்ட சதி – கஜேந்திரகுமார்!!…

13வது திருத்த சட்டம் தமிழ் மக்களுக்கு உருவாக்கப்பட்ட சதி எனவும், அந்த சதியில் இருந்து முப்பது வருடங்களுக்கு மேலாக உயிர்த்தியாகம் செய்து ஏதோ ஒரு வகையில் தக்க வைத்துக் கொண்டு இருக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்…

பசுமை விவசாய மாதிரி வீட்டுத் தோட்டம் இன்றையதினம் வைபவ ரீதியாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து…

சேதன உள்ளீடுகளை ஊக்குவிக்கும் பசுமை விவசாய மாதிரி வீட்டுத் தோட்டம் இன்றையதினம் வைபவ ரீதியாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடமராட்சி - பருத்தித்துறையில் இராணுவம் மற்றும் வடமராட்சி வலய கல்வி பணிமனை இணைந்து இந்த திட்டத்தினை…

துணியை வைத்து ஒபரேஷன் செய்ததால் பெண் உயிரிழப்பு -மருத்துவ குழுவின் விபரத்தை சமர்ப்பிக்க…

கற்ப்பப்பையை அகற்றி துணியை வைத்து ஒபரேஷன் செய்ததால் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நீதவான், "உயிரிழந்த பெண்ணுக்கு சத்திரசிகிச்சை முன்னெடுத்த மருத்துவ குழுவினரின் விவரம் உள்ளிட்டவற்றை எதிர்வரும் ஜனவரி 18ஆம்…

தொழிலதிபர் ESPநாகரத்தினத்திற்கு கலாநிதி பட்டம்! (படங்கள்)

தொழிலதிபர்,கல்விக்காருண்யன் லயன்.E.S.P.நாகரத்தினம் அவர்களுக்கு கொழும்பு பல்கலைக்கழகத்தினால் மனிதநேயம் மற்றும் சமூகசேவைகளுக்காக கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இக் கலாநிதிபட்டமானது கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வியியல்…

மாதகலில் உயிரிழந்த மீனவருக்கு நீதி கோரி போராட்டம்!! (படங்கள்)

மாதகல் கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்த மீனவருக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மாதகல் பகுதியில் இன்று வியாழக்கிழமை மதியம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாதகல் கடற்பரப்பில் கடந்த 10ஆம் திகதி…

தொழிற்சங்க போராட்டம் காரணமாக, வடக்குக்கான ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.!! (வீடியோ)

ரயில்வே திணைக்கள பொறுப்பதிகாரிகள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டும் தொழிற்சங்க போராட்டம் காரணமாக, வடக்குக்கான ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9: 45 மணிக்கு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் யாழ்தேவி…

யாழ்ப்பாணம் – பொன்னாலை ஶ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலய தேர்த்திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – பொன்னாலை ஶ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலய தேர்த்திருவிழா இன்று(13) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"