5 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில்!!
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 5 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரஸாக் பயாஸ் இன்று (13) உத்தரவிட்டார்.…