பாடசாலை சென்ற உயர்தர மாணவிக்கு நடந்தது என்ன?
வவுனியாவில் உயர்தர மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (12) தெரிவித்துள்ளனர்.
வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் 18…