;
Athirady Tamil News

Menopause பெண்களை அச்சுறுத்தும் எலும்புப் புரை!!! (மருத்துவம்)

எலும்பின் வலிமை’ இன்று பெரும் வணிகமாகி விட்டது. அதனால்தான் ‘‘கால்சியம் குறைவா..? அப்போ இதை தினமும் குடிங்க’’ என்று சொல்லும் விளம்பரங்கள் நம்மை நோக்கி ஏராளமாக இன்றைக்கு வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, பெண்களின் மாதவிடாய் நின்று…

சர்ச்சைகளை ஏற்படுத்திய மாநகர சபை வரவேற்பு பதாகை அமைப்பு!!

யாழ் மாநகரத்தினை அழகுபடுத்தும் வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாக யாழ்ப்பாணம் - பலாலி பிரதான வீதியில், யாழ். மாநகர எல்லை ஆரம்பிக்கும் பகுதியில் வரவேற்பு பதாகை அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணனால் யாழ் மாநகர…

தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு “நேர்மைக்கு மகுடம்” விருது!! (படங்கள்)

தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு "நேர்மைக்கு மகுடம்" விருது வழங்கப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் இலஞ்சமற்ற ஒரு சிறந்த ஆளுமை மிக்க அரச சேவையாளருக்காக குறித்த விருது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திரு. சண்முகராஜா சிவஸ்ரீக்கு இன்றைய தினம்…

தாய்ப்பால் புரைக்கேறி 52நாள் சிசு உயிரிழப்பு!!

பிறந்து 52 நாள்களேயான சிசு தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது. வட்டுக்கோட்டை சித்தன்கேணியைச் சேர்ந்த சிசுவே உயிரிழந்துள்ளது என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. நேற்று நள்ளிரவு தாய்ப்பால் குடித்துவிட்டு சிசு தூங்கியதாகவும் ,…

கொரோனாவால் உயிரிழந்த 15 பேர் பற்றிய விபரங்கள்…!!

நாட்டில் மேலும் 15 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (10) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின்…

தேவாலயம் ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு!!

வெலிகடை சிறைச்சாலைக்கு எதிரில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைக்குண்டை அடையாளம் கண்டு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பு கைக்குண்டு…

விமான நிறுவன பணிப்பாளர் மற்றும் பொறியியலாளருக்கு விளக்கமறியல்!!

சிறிய ரக விமான அனர்த்தம் தொடர்பில் கைதான சக்குராய் விமான நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஆகியோரை ஜனவரி 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சக்குராய்…

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

புதிய யுகம் நோக்கி பயணிக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யாழ்ப்பாண…

BASL தலைவராக சாலிய பீரிஸ் மீண்டும் தெரிவு!!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மீண்டும் தெரிவு செய்யப்படடுள்ளார். இதேவேளை, 2022/23 ஆம் ஆண்டிற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக சட்டத்தரணி இசுறு பாலபடுபெந்தி தெரிவு…