;
Athirady Tamil News

ஜெலன்ஸ்கியை சந்தித்த மோடி: உக்ரைன் போர் குறித்து வெளியிட்ட பதிவு

ஜி-7 மாநாட்டிற்கு வருகை தந்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை (Volodymyr Zelenskyy) இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi ) சந்தித்து பேசியுள்ளார். குறித்த சந்திப்பு தொடர்பில் பிரதமர் மோடி, தனது 'எக்ஸ்' (X) தளத்தில்…

இணைய பணபரிமாற்ற சேவை தொடர்பில் இலங்கை வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

இணையம் மூலமான வங்கி கொடுக்கல் வாங்கள் பரிவர்த்தனைகளுக்கு பூட்டு சின்னம் இல்லாத இணையதளங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் எவ்வாறு தொடர வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை வங்கி விளக்கமளித்துள்ளது. பூட்டு சின்னம் அல்லது https என்ற இணைய…

வடக்கில் மேற்கொள்ளப்படும் காடழிப்பை தடுக்க விசேட வேலைத்திட்டம்

இலங்கையில் இடம்பெறும் காடழிப்பினை கண்காணிப்பதற்கு இன்று முதல் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தவுள்ளதாக வனப்பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த செயற்பாடு வடக்கில் இரண்டு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தமிழர் பகுதிகளில் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவும் பா.ஜ.க!

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி இலங்கையின் தமிழர் பகுதிகளில் சிவசேனை அமைப்பின் ஒத்துழைப்புடன் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா…

காத்தான்குடியில் பெண் ஒருவர் மீது நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம் ; சந்தேகநபர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடியில் மகனுடன் வசித்து வந்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு சந்தேகநபர் தப்பி சென்றிருந்த நிலையில் காத்தான்குடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கி சூடு மட்டக்களப்பு -…

G7 உச்சி மாநாட்டில் வழிதவறி நடந்துபோன ஜோ பைடன்: இணையத்தில் பரவும் காணொளி

G7 உச்சி மாநாட்டுக்காக இத்தாலி (Italy) சென்றுள்ள அமெரிக்க அதிபர் கட்டுப்பாடின்றி எங்கோ நடந்து செல்லும் காணொளி பேசுபொருளாகியுள்ளது. ஜி7 கூட்டமைப்பின் 50 ஆவது உச்சி மாநாடு இன்றும் நாளையும் இத்தாலியில் உள்ள அபுலியாவில் (Apulia)…

அயோத்தி ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்., பாதுகாப்பு தீவிரம்

த்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. சமீபத்தில், இந்த புகழ்பெற்ற கோவிலுக்கு பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத அமைப்பு மிரட்டல் வந்தது. அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை இடிப்போம்…

கதிர்காமம் பிரதேசத்தில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எசல பெரஹர எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் ஜூலை 22ஆம் திகதி வரையில் கதிர்காம ருஹுணு விகாரையின் எசல பெரஹர ஆரம்பமாகவுள்ளதால் இவ்வாறு…

நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி: ஐ.எம்.எப் வெளியிட்ட தகவல்

சர்வதேச நாணய நிதியம் (IMF)அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் குடியிருப்பு சொத்துக்களுக்கு விதிக்கப்படும் வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்த முன்வந்துள்ளது. இலங்கையில் (Sri Lanka) அரசாங்க வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக நிதி…

முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பில் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.3% ஆகக் காட்டப்பட்டுள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, 2023…